close
Choose your channels

கேரளாவில் மலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண்..! வீடியோ.

Friday, December 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

20 கிலோ மலைப்பாம்பை ஒரு பெண் உயிருடன் பிடிக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

ட்விட்டரில் ஹரிந்தர் சிக்கா என்பவர் ஒரு வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் மூத்த கடற்படை அதிகாரி ஒருவரின் மனைவி வித்யா ராஜு என்பவர் சுமார் 20 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பைத் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து பிடிக்கிறார்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடந்த இந்த சம்பவம் வீடியோவாக வெளியானதும் வைரலாக பரவியது.சுமார் 1.36 நிமிடம் ஓடும் இந்தவீடியோவை சுமார் பல ஆயிரம் பேர் பார்த்து அந்த பெண்ணை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக அந்த பெண் பாம்பை "பச்சா" என அழைப்பதைப் பலர் பாராட்டியுள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.