காதலின் கடைசி வலி: விக்னேஷ் சிவனின் உணர்ச்சிகரமான பதிவு!

விக்னேஷ் சிவன் இயக்கிய ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் இன்னும் மூன்று நாட்களில் ரிலீசாக இருக்கும் நிலையில் காதலின் கடைசி வலி என உணர்ச்சிகரமான பதிவு ஒன்றை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ . அனிருத் இசையில் உருவாகிய இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் படம் ரிலீசாக இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு உணர்ச்சிகரமான பதிவு செய்துள்ளார். என் லவ் மற்றும் பேபி உடன் கடைசி சில நாட்கள். இந்த வலி தேவை தான். காதல் என்றாலே வலி இருக்கும். ஒரு திரைப்படம் வெளியாகும்முன் கடைசி சில நாட்கள் பிரசவ வலிக்கு இணையானது.

இசையமைப்பாளர் அனிருத்துடன் தொடர்ச்சியாக ஒவ்வொரு காட்சியையும் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறேன். இந்த படத்தில் அனைவரும் அருமையாக நடித்திருக்கிறார். நேசத்துடன் இந்த படத்திற்காக அதிகம் உழைத்து உள்ளேன்’ என்று உணர்ச்சிகரமாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலகை வருகிறது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் அடுத்தத்தாக அஜித் நடிக்கவிருக்கும் ‘ஏகே 62’ படத்தை இயக்கவுள்ளார் என்பதும், லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பிரபல ஹீரோவுடன் இணையும் 'டாக்டர்' நாயகி பிரியங்கா மோகன்!

'டாக்டர்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன் அடுத்ததாக தமிழின் முன்னணி நடிகருடன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

செப்டம்பர் வரை செம விருந்து: ரிலீசுக்கு காத்திருக்கும் மாஸ் படங்கள்!

இந்த வாரம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' உள்பட 3 தமிழ் படங்கள் ரிலீசாக இருப்பதாக வெளியான தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் மே முதல் செப்டம்பர் வரை பல முக்கிய திரைப்படங்கள்

ஜிம் சூட்டில் ரசிகர்களை கிறங்கடிக்கும் பிரபல நடிகை… வைரலாகும் புகைப்படம்!

இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான “பரதேசி“ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தவர்தான்

ரஜினியின் சாதனையை பின்னுக்கு தள்ளியது 'கேஜிஎஃப் 2'

அமெரிக்காவில் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படத்தின் வசூல் சாதனையை 'கேஜிஎப் 2'  திரைப்படம் முறியடித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வாரம் வெளியாகும் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாலகுமாரன் மகன்: என்ன காரணம்

இந்த வாரம் 'பயணிகள் கவனிக்கவும்' என்ற திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனின் மகன் சூர்யா பாலகுமாரன் தனது எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.