close
Choose your channels

எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அடுத்த படத்தை தொடங்கிய பிரபல நடிகர்!

Sunday, September 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் விஜய் ஆண்டனியின் புதிய படம் ஒன்று இன்று பூஜை போடப்பட்ட நிலையில் பூஜைக்கு முன் எஸ்பிபி அவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு படம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் ஆண்டனியின் 14வது திரைப்படத்தை மெட்ரோ இயக்குநர் அனந்தகிருஷ்ணன் என்பவர் இயக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் இன்று பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு நடந்தது இந்த நிலையில் பூஜைக்கு முன்னர் எஸ்பிபி அவர்களுக்கு விஜய் ஆண்டனி உள்பட படக்குழுவினர் அனைவரும் அவருடைய புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னரே படத்தின் பூஜை தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் ஆண்டனியின் 14வது திரைப் படமான இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடிக்க உள்ளார். இன்பினிடி பிலிம்ஸ் வெண்ட்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே விஜய் ஆண்டனி நடித்த ’தமிழரசன்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos