close
Choose your channels

சென்னை காவல்நிலையத்தில் விஜய் புகார்: என்ன காரணம்?

Thursday, January 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் திடீரென சென்னை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நடிகர் விஜய்க்கு சாலிகிராமத்தில் சொந்தமான ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டில்தான் அவர் பல வருடங்கள் இருந்தார் என்பதும் தற்போது அவர் ஈசிஆர் சாலையில் உள்ள ஆடம்பரம் வீட்டில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது சென்னை சாலிகிராமத்தில் இருந்த தனக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருந்து வரும் இரண்டு பேரை அவர் காலி செய்யச் சொன்னதாகவும் ஆனால் அவர்கள் காலி செய்ய மறுப்பதாகவும் கூறப்படுகிறது

இதனை அடுத்து தன்னுடைய வீட்டில் வாடகைக்கு இருந்து வரும் இரண்டு பேரை வெளியேற்றக் கோரி நடிகர் விஜய் சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நடிகர் விஜய்யின் புகார் மீது காவல்துறை விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.