முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் நேரில் சந்தித்த விஜய்

  • IndiaGlitz, [Tuesday,October 17 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் இன்னும் ஒருசில மணி நேரங்களில் முதல் காட்சி திரையிடப்படவுள்ள நிலையில் சற்றுமுன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விஜய் மீண்டும் சந்தித்தார்.

'மெர்சல்' திரைப்படத்திற்கு விலங்குகள் நலவாரியம் தடையில்லா சான்றிதழ் அளிக்க தாமதம் செய்ததை அடுத்து சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விஜய் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின்னர் விலங்குகள் நல வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் கிடைத்தது.

இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்க இன்று விஜய் முதல்வரை சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

'வெற்றி' திரையரங்கில் ரசிகர்களுடன் 'மெர்சல்' பார்க்கும் விஜய்

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் இன்று வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் பக்கா மாஸ் என்றும் குறிப்பாக மாறன் கேரக்டர் அட்டகாசமாக இருப்பதாக

சென்னை காசியில் 'மெர்சல்' கொண்டாட்டம் ஆரம்பம்

சென்னையில் ரசிகர்கள் மற்றும் செலிபிரிட்டிகளின் விருப்பத்திற்குரிய திரையரங்கான காசி திரையரங்கில் 'மெர்சல்' திரைப்படம் எதிர்பாராத காரணமாக திரையிடப்படும் வாய்ப்பு இல்லை

வைகோவுடன் இணைகிறாரா இளையராஜா?

இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை என்ற பெரும்புகழை பெற்ற ராணி வேலுநாச்சியாரின் நாடகம் சமீபத்தில் சென்னையில் நடந்தது.

மெர்சல்' படத்தின் சரியான ரன்னிங் டைம்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் இதுவரை எந்த திரைப்படமும் சந்திக்காத பல தடைகளை கடந்து நாளை பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

சூர்யா-விக்னேஷ்சிவன் கூட்டத்தில் இணைந்த 'கபாலி' நடிகர்

சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் 'சொடக்கு' பாடல் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது.