விஜய் மில்டனின் அடுத்த படம் குறித்து சூர்யா தகவல்!

  • IndiaGlitz, [Saturday,July 11 2020]

தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகிய விஜய் மில்டன், கடந்த 2014ஆம் ஆண்டு ‘கோலி சோடா’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவர் விக்ரம் நடித்த ’10 எண்றதுக்குள்ள’என்ற திரைப்படத்தையும் ’கோலிசோடா 2’ என்ற படத்தை இயக்கினார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் விஜய்மில்டன் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என லாக்டவுனுக்கு முன்பே கூறப்பட்டது. இதனை அடுத்து தற்போது இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

விஜய் மில்டன் இயக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பை நாளை காலை 10 மணிக்கு நடிகர் சூர்யா அறிவிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் சூர்யா நடிப்பாரா? அல்லது தயாரிப்பாளரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஏற்கனவே விஜய் மில்டன் இயக்கிய ’கடுகு’ என்ற திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

More News

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி: எப்பதா பயன்பாட்டுக்கு வரும்??? நாடாளுமன்றத்தின் புது அப்டேட்!!!

வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய விஞ்ஞானிகள் தயாரித்த கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு வரும்

ரஜினி மக்கள் மன்ற முக்கிய நிர்வாகி திடீர் நீக்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவிருக்கும் நிலையில் அவர் தற்போது 'ரஜினி மக்கள் மன்றம்' என்ற அமைப்பை தொடங்கி அதற்கு மாநிலம் முழுவதும்

இந்தியா எப்பவும் டாப்புதான் … புகழ்ந்து தள்ளும் இங்கிலாந்து இளவரசர்!!! காரணம் தெரியுமா???

இந்தியாவிடம் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவது குறித்த தெளிவான புரிதல்கள் எப்போதும் இருக்கிறது என இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.

நான் பயங்கரக் கடுப்பில் இருக்கிறேன் - இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட் கருத்து !!! விஷயம் என்னனு தெரியுமா???

இங்கிலாந்துக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டிஸ் அணிக்ககும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் முதல் டெஸ்ட் போட்டி ஜுலை 8 ஆம் தேதி தொடங்கியது

அப்பா, அம்மா, கணவர்: பிரபல நடிகையின் குடும்பத்திற்கே கொரோனா!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இதுவரை இந்தியாவில் பேர் 8.21 லட்சம் பேர்கள் கொரோனாவால்