விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் ரஜினி பட நாயகி?

  • IndiaGlitz, [Monday,March 13 2017]

தமிழ் சினிமாவில் ஹீரோவாக அதிக படங்கள் நடித்து கொண்டிருக்கும் நடிகர் என்றால் அவர் விஜய்சேதுபதிதான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். கடந்த வருடம் விஜய்சேதுபதி நடித்த 6 படங்கள் வெளியான நிலையில் இந்த வருடம் இதுவரை அவர் 8 படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' ஆகிய படங்களின் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ஒரு படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. தற்போது இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாகவும், அதன்பின்னர் இந்த தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என தெரிகிறது.
எமிஜாக்சன் சமீபத்தில்தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' படத்தின் தனது காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிரபல தமிழ் நடிகை மருத்துவமனையில் அனுமதி

சிம்புவுடன் 'குத்து', தனுஷுடன் 'பொல்லாதவன்' உள்ளிட்ட பலதிரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா...

'பாகுபலி 2' படத்தை ரிலீஸ் செய்யும் இளையதளபதி பட தயாரிப்பாளர்.

இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புள்ள படங்களில் ஒன்று பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். பாகுபலியை கட்டப்பா கொலை செய்தது ஏன் என்ற காரணத்தை தெரிந்து கொள்ள இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதுதிலும் உள்ள ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்...

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' புதிய அப்டேட்

சூர்யாவின் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த 'சி3' திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் அவர் நடித்து வரும் அடுத்த படமான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகம் குறித்து கமல் கருத்து

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே சமூக விழிப்புணர்ச்சியையும், ஒரு குடிமகனாக தனக்குள் எழும் உணர்ச்சியையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார். இந்த கருத்துக்கள் மக்களிடையே பெரும் வரவேற்பையும் ஒருசில அரசியல்வாதிகளுக்கு வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு கட்சி கமல் மீது போலீஸ் புகாரும் கொடுத்துள்ள

ஜெயலலிதா சமாதியில் தீபா திடீர் தியானம்

கடந்த சில நாட்களுக்க்கு முன்னர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்தார். தியானத்திற்கு பின்னர் அவர் கொடுத்த பேட்டி மெரீனாவில் ஏற்பட்ட சுனாமிக்கு இணையாக இருந்தது. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர்களால் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் மற்றும் முதல்வர் பதவியை க&#