'மாஸ்டர்' படத்தின் மாஸ்டருக்கும் டப்பிங் செய்த விஜய் சேதுபதி? பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Tuesday,August 11 2020]

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பதும் திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி முதல் முதலாக இணைந்து நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் இருவரையும் இணைந்து பார்க்க இருதரப்பு ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர் இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதி கேரக்டரின் சிறுவயது காட்சிகள் சில இருப்பதாகவும் விஜய் சேதுபதியின் சிறுவயது கேரக்டரில் மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் ஒரு புதுமை என்னவென்றால் மாஸ்டர் மகேந்திரனுக்கும் விஜய் சேதுபதியே டப்பிங் செய்துள்ளாராம்.

விஜய்சேதுபதி கேரக்டரின் மாஸ்டர் கேரக்டருக்கும் விஜய் சேதுபதியையே டப்பிங் செய்ய வைத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புதுமையை செய்துள்ளதாகவும் இது திரையில் பார்க்கும் போது வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

More News

மொட்டை ராஜேந்திரனின் பழைய புகைப்படம்: இணையத்தில் வைரல் ஆவது ஏன்?

தமிழ் சினிமாவில் வில்லத்தனத்துடன் கூடிய காமெடி கேரக்டரில் நடித்து வரும் மொட்டை ராஜேந்திரனின் பழைய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது 

தோனி மகள் மடியில் இருக்கும் குழந்தை: வைரலாகும் புகைப்படம்!

தல தோனியின் மகள் ஷிவா மடியில் இருக்கும் குழந்தையின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் கடந்த சில மணி நேரங்களாக வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இறந்து போன மனைவியை வீட்டு விசேஷத்திற்கு தத்ரூபமாக வரவழைத்த கணவர்! ஆச்சரிய தகவல்

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது இறந்து போன மனைவியை தனது வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு தத்ரூபமாக வரவழைத்த சம்பவம் உறவினர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது

பெய்ரூட்டில் குண்டு வெடித்த ஒருசில நிமிடங்களில் காயத்துடன் பிரசவம் பார்த்த மருத்துவர்: வைரலாகும் புகைப்படங்கள்

சமீபத்தில் லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் என்ற நகரில் அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்த குடோன் திடீரென வெடித்ததில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு சேதம் ஏற்பட்டது.

மும்பையில் 7 மணி நேரம் தண்ணீரில் நின்று பொதுமக்களை காப்பாற்றிய பெண் யார்? பரபரப்பு தகவல்

கடந்த 2 நாட்களுக்கு முன்பு முன்னர் மும்பையில் பெய்த கனமழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது என்றும் இதனையடுத்து மேற்கு மும்பையில் உள்ள துள்சி பைப்