மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் இன்னொரு படமும் ரெடி!

  • IndiaGlitz, [Friday,November 13 2020]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் என்பதும், அதில் ஒரு சில படங்களின் ஒட்டுமொத்த பணிகளும் முடிவுக்கு வந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தளபதி விஜய்யுடன் விஜய் சேதுபதி நடித்த ’மாஸ்டர்’, சீனுராமசாமி இயக்கிய ’மாமனிதன்’ மற்றும் இடம்பொருள் ஏவல், எஸ்பி ஜனநாதன் இயக்கிய ‘லாபம், ‘ மணிகண்டன் இயக்கிய ‘கடைசி விவசாயி’, மற்றும் ‘துக்ளக் தர்பார்’ ஆகிய திரைப்படங்கள் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளன

இந்த நிலையில் விஜய் சேதுபதியின் இன்னொரு படமும் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வந்த ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது. இதனை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார் என்பதும் மேலும் முக்கிய வேடத்தில் விவேக் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் போஸ்ட் புரடக்ஷன்ஸ் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

More News

ஜீஸஸ் என் ஃப்ரெண்டு தான், எண்ணெயில போட்டு பொரிச்சிடுவேன்: மூக்குத்தி அம்மன் ஸ்னீக்பீக்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் நாளை தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

காலையில் சிம்பு, மாலையில் ஜெய்: சுசீந்திரனின் தீபாவளி திட்டம்!

மிக குறுகிய காலத்தில் திரைப்படம் எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் சுசீந்திரன் என்பதும் குறிப்பாக அவர் சிம்புவை வைத்தே 'ஈஸ்வரன்' என்ற திரைப்படத்தை 40 நாட்களில் முடித்து சாதனை செய்தவர்

சூர்யா அழுதபோது எனக்கு கண்ணீர் வந்தது: வைகைப்புயல் வடிவேலு!

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் தீபாவளி விருந்தாக சூர்யா ரசிகர்களுக்கு நேற்று ரிலீசான நிலையில் இந்த படத்திற்கு ரசிகர்கள், ஊடகங்கள், சமூக வலைதள பயனாளர்கள் மற்றும் திரை விமர்சகர்கள் ஆகியோர்

5 கோடி ஜீவனாம்சம் தராத கணவரின் குடும்பத்தை கொலை செய்த மனைவி: சென்னையில் பரபரப்பு

கணவரிடமிருந்து விவாகரத்து மற்றும் 5 கோடி ஜீவனாம்சம் கேட்டு, கணவர் வீட்டினர் தராததால் தனது சகோதரரின் உதவியால் கணவரின் குடும்பத்தில் மூன்று பேரை சுட்டுக் கொலை செய்த மனைவி

டிக்டாக்கில் குத்தாட்டம் போட்ட பெண்கள்: திடீரென மாறி மாறி புகார் அளித்ததால் பரபரப்பு!

டிக் டாக் மற்றும் சினாப்சாட் ஆகியவற்றில் குத்தாட்டம் போட்ட 2 பெண்கள் திடீரென மாறி மாறி காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது