ஞாயிற்றுக்கிழமையிலும் நடைபெறும் விஜய்சேதுபதி படப்பிடிப்பு: ராதிகா தகவல்

பிரபல இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கி வரும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் டாப்சி நடிக்கிறார் என்பதும் இந்த திரைப்படத்தின் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விஜய்சேதுபதி, டாப்ஸி சம்பந்தமான காட்சிகள் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருவதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கூட இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதாக இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் ராதிகா சரத்குமார் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விஜய் சேதுபதி மற்றும் பட குழுவினருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி, சுப்புபஞ்சு, தேவதர்ஷினி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

திருமணமான அடுத்த நாளே ஆபாச வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை

பிரபல நடிகை பூனம் பாண்டே தனது நீண்டநாள் காதலர் சாம் பாம்பே என்பவரை நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானது

அட்லி வீட்டில் நிகழ்ந்த துக்கம்: உருக்கமான இரங்கல் அறிவிப்பு

பிரபல இயக்குனர் அட்லி தனது நெருங்கிய உறவினர் ஒருவர் மறைந்து விட்டதை உருக்கமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

ரெளடி பேபி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஷிவானி: கலாய்த்த ரசிகர்கள்

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்ற ஷிவானி நாராயணன் கடந்த சில மாதங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை சூடு ஏற்றி வருகிறார்

இன்னும் எத்தனை மாணவர்களை கொல்ல துணை போகப் போகிறீர்கள்? அரசுக்கு பிரபல இயக்குனர் கேள்வி

நீட் தேர்வு பயம் காரணமாக இன்று காலை மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பாக்கிய நிலையில்

தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு… 50 பேர் உயிரிழந்த சோகம்!!!

காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டில் இன்று பிற்பகல் ஏற்பட்ட நிலச்சரிவு ஒன்றில் 50 தொழிலாளர்கள் உயிரிழந்து விட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.