அடுத்த படத்தில் இசையமைப்பாளராகும் விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Friday,September 21 2018]

கோலிவுட் திரையுலகில் பிசியான நடிகர்களில் ஒருவராகிய விஜய்சேதுபதி நடிப்பில் வரிசையாக படங்கள் வெளியாகவுள்ளது. 'செக்க சிவந்த வானம்' மற்றும் '96' ஆகிய படங்கள் இவற்றில் முக்கியமானது

இந்த நிலையில் அறிமுக இயக்குனர் வெங்கடகிருஷ்ணா ரகுநாத் என்பவர் இயக்கும் படம் ஒன்றில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்புக்கொண்டுள்ளார். இவர் இயக்குனர் ஜெகநாதன் இயக்கிய 'புறம்போக்கு என்ற பொதுவுடமை' என்ற படத்தில் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் முதல்முறையாக விஜய்சேதுபதி இசையமைப்பாளராக நடிக்கவுள்ளார். இதற்காகவே அவர் ஒருசில இசைக்கருவிகளை இயக்க கற்றுக்கொள்ளவுள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் வெளிநாட்டு நடிகை என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளது.

More News

தலைமறைவான கருணாஸை பிடிக்க 3 தனிப்படைகள்

சமீபத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், காவல்துறை உயரதிகாரி ஒருவர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில்

நான் அப்படித்தான் கத்துவேன்: முழுசா லூசா மாறிவிட்ட ஐஸ்வர்யா?

பிக்பாஸ் போட்டியாளரான ஐஸ்வர்யாவுக்கு எந்த நேரத்தில் ஹிட்லர் டாஸ்க் கொடுத்தார்களோ அதிலிருந்தே அவரது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த டாஸ்க்கில் கத்தி கத்தி பழக்கமாகி அதுவே தொடர்கதையாகிவிட்டது.

எம்ஜிஆர் படத்தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் ஜெயம் ரவி

எம்ஜிஆரின் கனவு திரைப்படமான 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' என்ற படத்தை அனிமேஷனில் தயாரித்து வரும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் உருவாகவிருக்கும்

ஆடு, மாடுகளுடன் இனி பேசலாம்: நித்தியானந்தா அதிரடி

மென்பொருள் மூலம் ஆடு, மாடுகள் உள்பட அனைத்து விலங்குகளையும் பேச வைக்கவுள்ளதாக சாமியார் நித்தியானந்தா அறிவித்துள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த படத்தை இயக்கும் சூர்யா பட இயக்குனர்

கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் தற்போது விக்ரம்பிரபு நடித்து வரும் 'துப்பாக்கி முனை' என்ற படத்தை தயாரித்து வருகிறார் எ