குழந்தையாக இருக்கும்போது கொள்ளை அழகாய் இருக்கும் விஜய்டிவி ஜாக்குலின்: வைரல் புகைப்படம்

  • IndiaGlitz, [Tuesday,April 20 2021]

’கலக்கப்போவது யாரு’ உள்பட ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய விஜய் டிவி ஜாக்குலின் தற்போது ’தேன்மொழி’ என்ற தொடரில் நடித்து இருந்தார் என்பதும் இந்த தொடரில் அவரது கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் முரட்டு சிங்கிள் உள்பட ஒருசில நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டுள்ளார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜாக்குலின் அவ்வப்போது வித்தியாசமான புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் லைக்ஸ்களை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் சமீபத்தில் தான் குழந்தையாக இருக்கும்போது உள்ள புகைப்படத்தை ஜாக்குலின் பதிவு செய்துள்ளார். கைக்குழந்தையாக இருக்கும்போது அவரது அம்மா அவரை தூக்கி கையில் வைத்திருக்கும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். குழந்தையாக இருக்கும்போது கொள்ளை அழகாக இருப்பதாக ஜாக்குலின் ரசிகர்கள் கமென்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஒருவார குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்த பிக்பாஸ் தமிழ் சீசன் 4 போட்டியாளர்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர், ஒரு வார குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்த நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது 

கோடைக்கேற்ற ஆடை: ரம்யா பாண்டியனின் புதிய போட்டோஷூட்டுக்கு ரசிகர்களின் கமெண்ட்ஸ்!

குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் பிக்பாஸ் சீசன் 4 ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன் என்பது தெரிந்ததே

இவங்க அப்பா-மகனா? அண்ணன் தம்பியா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'சீயான் 60' திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு சமந்தா கொடுத்த இன்ப அதிர்ச்சி: குவியும் பாராட்டுக்கள்

தென்னிந்திய திரையுலகின் முக்கிய நடிகைகளில் ஒருவரான சமந்தா பெண் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு 12.5 லட்சம் மதிப்புள்ள புதிய கார் ஒன்றை வாங்கி கொடுத்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.