கர்ப்பமாக இருக்கும்போதும் 'என்ஜாய் என்ஜாமி' பாடலுக்கு ஆட்டம் போட்ட சீரியல் நடிகை!

  • IndiaGlitz, [Tuesday,April 20 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘பகல்நிலவு’ என்பதும் இந்த சீரியலில் உண்மையான காதலர்களான அன்வர் மற்றும் சமீரா முக்கிய வேடங்களில் நடித்ததை அடுத்து அந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது

‘றெக்கை கட்டி பறக்குது’ உள்பட பல சீரியல்களில் நடித்துள்ள சமீரா ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காதலர்களாக இருந்த அன்வர் மற்றும் சமீரா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் என்பதும் சமீபத்தில் சமீரா தான் கர்ப்பமாக இருப்பதாக யூடியூப் சேனல் மூலம் அறிவித்திருந்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சமீரா தற்போது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கர்ப்பமான இருக்கும் நிலையிலும் அவர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான ’என்ஜாய் என்ஜாமி’ பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.,

More News

ஸ்டிராங் ரூம் உண்மையிலேயே ஸ்டிராங் ரூமாக இருக்க வேண்டும்: கமல்ஹாசன் 

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது என்பதும் அன்றைய தினம் பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

புதிய அரசு பொறுப்பேற்றவுடன் புதிய கோரிக்கை: திருப்பூர் சுப்பிரமணியன் தகவல்

புதிய ஆட்சி அமைந்தவுடன் திரையரங்குகளுக்கான புதிய கோரிக்கைகள் கேட்கப்படும் என தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார் 

மதிப்பெண்களை உயர்த்த விரும்பும் 10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…பொதுத் தேர்வு!

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனின் வாயிலாகவே நடைபெற்று வருகிறது.

ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்ட சேத்தன் சகாரியா… அப்படி என்ன செய்துவிட்டார்?

முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் கால்பதித்து இருக்கும் இளம் வீரர் ஒருவரை ரசிகர்கள் அனைவரும் தல

போராட்டக்காரர்களை கடுமையாக தாக்கிய மியான்மர் ராணுவம்...!வெளியான புகைப்படம்....!

மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருவதால், போராட்டக்காரர்களை அவர்கள் கடுமையாக தாக்கி வருகிறார்கள்.