close
Choose your channels

கேரள வெள்ள நிவாரண நிதியாக அதிகபட்சம் கொடுத்த விக்ரம்

Sunday, August 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேரளாவில் ஏற்பட்ட வெள்ள சேதத்திற்கு கோலிவுட் திரையுலகினர் கடந்த சில நாட்களாக தாராளமாக நிதி வழங்கி வருவது தெரிந்ததே. 

கார்த்தி-சூர்யா இணைந்து ரூ.25 லட்சம், கமல்ஹாசன் ரூ.25 லட்சம், விஜய்சேதுபதி ரூ.25 லட்சம், ரஜினிகாந்த் ரூ.15 லட்சம், தனுஷ் ரூ.15 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம், சித்தார்த் ரூ.10 லட்சம், நயன்தாரா ரூ.10 லட்சம், விஷால் ரூ.10 லட்சம், ரோஹினி ரூ.2 லட்சம் என வெள்ள நிவாரண நிதி இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் விக்ரம் ரூ.35 லட்சம் கேரள வெள்ள நிவாரண நிதியாக அறிவித்துள்ளார். கோலிவுட் திரையுலகை பொருத்தவரையில் இது அதிகபட்ச தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.