எனக்கு பிடித்த ஹீரோ இவர்தான்: 'எனிமி' முதல் காட்சியில் ரசிகர்கள் முன் பேசிய விஷால் 

  • IndiaGlitz, [Saturday,November 06 2021]

விஷால் நடித்த ‘எனிமி’ திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகி பாசிட்டிவ் விமர்சனங்களுடன் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது என்பதும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘எனிமி’ திரைப்படம் அதிகாலையில் திரையிடப்பட்ட முதல் காட்சியில் ரசிகர்கள் முன் தோன்றிய விஷால் பேசியபோது, ‘தியேட்டர் தான் எனக்கு கோவில். இங்கு தான் நான் சினிமா என்றால் என்ன என்பதை கற்றுக் கொண்டேன். நான் சிறுவயதில் எனக்கு பிடித்த விஜய் அவர்களின் படங்களை இங்கு தான் பார்த்தேன். ஒரு ரசிகனாக இருந்து இன்று நான் நடிகராக ஆகி உள்ளேன். எனக்கு இந்த அளவுக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால், விஜய் தான் தனது விருப்பத்திற்குரிய ஹீரோ என்று கூறியதை கேட்டதும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஷால், ஆர்யா நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எனிமி’ திரைப்படம் நல்ல வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினியை அடுத்து மேலும் ஒரு பிரபல நடிகருக்கு அறுவை சிகிச்சை!

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்.' என்ற திரைப்படத்தின் ஹீரோக்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆர் கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும்

'என்னத்த சொல்றது': 'ஜெய்பீம்' படம் குறித்து இயக்குனர் பார்த்திபன்! 

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல் பிரபலங்களும் உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பல

நடிகர் அருண்விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா? வைரல் புகைப்படம்

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா என அவரது குடும்பத்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளன.

நீட் தேர்வால் தமிழகத்தில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை!

சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளியான நிலையில் இந்த தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் விஷம் குடித்து

'ஜெய்பீம்' வெற்றி எதிரொலி: பழங்குடியின மாணவிகளுக்கு உதவிய விஜய், சூர்யா ரசிகர்கள்!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் வெளியான பிறகு பழங்குடியின மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு