இதற்காக மூன்று வருடங்கள் காத்திருந்தேன்: விஷ்ணு விஷாலின் வைரல் டுவிட்

  • IndiaGlitz, [Tuesday,August 03 2021]

தமிழ் திரையுலகின் இளைதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் தற்போது ’எப்.ஐ.ஆர்’ மற்றும் ’மோகன்தாஸ்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்ததாக ஒரு புதிய படத்திற்கு விஷ்ணுவிஷால் பூஜை போட்டு உள்ளார். இந்த படத்தின் திரைக்கதைக்காக தான் 3 வருடங்கள் காத்திருந்ததாகவும் இந்தப் படம் மிகச் சிறந்த எண்டர்டெய்னர் படம் என்றும் அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று சென்னையில் நடைபெற்ற இந்த படத்தின் பூஜை குறித்த புகைப்படத்தை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக ஷ்ரவந்தி சதீஷ் என்பவர் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை விஷ்ணு விஷால் இயக்குகிறாரா? அல்லது ஏற்கனவே இயக்குனரை முடிவு செய்துவிட்டாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த படம் விஷ்ணு விஷாலுக்கு ’ராட்சசன்’ போன்ற ஒரு வெற்றியை கொடுக்கும் என்று கோலிவுட் திரையுலகினர் கூறிவருகின்றனர்.
 

More News

தோழியின் மரணம் அறிந்தபின் யாஷிகாவின் உருக்கமான பதிவு

சமீபத்தில் நடிகை யாஷிகா, அவரது தோழி பவானி மற்றும் நண்பர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானது என்பதும் இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது தெரிந்ததே.

ஒலிம்பிக் ஹாக்கி: இந்திய ஆடவர் அணி அதிர்ச்சி தோல்வி!

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் பெல்ஜியம் அணியிடம் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்ததால் இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

'வலிமை' சிங்கிள் பாடல் டைட்டில், ரிலீஸ் நேரம் அறிவிப்பு!

தல அஜித் நடித்து முடித்துள்ள 'வலிமை' படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சற்று முன்னர் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில்

ஒலிம்பிக் வட்டு எறிதல் இறுதிப்போட்டி: இந்தியாவின் கமல்ப்ரீத் கவுருக்கு பதக்கம் கிடைத்ததா?

டோக்கியாவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் கமல் ப்ரீத்கவுர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதனையடுத்து அவருக்கு பதக்கம் கிடைக்க

லயோலாவில் என்னை சேர்த்து கொள்ள பிரின்சிபல் தயங்கினார்: சூர்யாவின் மலரும் நினைவுகள்

சமீபத்தில் லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஆன்லைன் மூலம் சந்தித்து பேசிய நிலையில் லயோலாவில் முன்னாள் மாணவர்களில் ஒருவரான நடிகர் சூர்யாவும் அதில் கலந்து கொண்டார்.