யோகிபாபுவுக்கு நயன்தாராவா? விவேக் ஆச்சரியம்

  • IndiaGlitz, [Monday,May 21 2018]

விவேக், தேவயானி நடித்த 'எழுமின்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் விஷால், கார்த்தி, சிம்பு, விவேக் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் விவேக் பேசியதாவது

விவேகானந்தர் கூறிய 'எழுமின்' என்ற வார்த்தையை டைட்டிலாக வைக்க வேண்டும் என்ற யோசனை 100 வருட தமிழ் சினிமாவில் யாருக்கும் தோன்றவில்லை. ஆனால் பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் செய்து கொண்டிருந்த ஒருவர் தயாரிப்பாளராகி இப்படி ஒரு டைட்டிலை தேர்வு செய்ததால் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன்.

தமிழ் சினிமா இப்போது எங்கே எப்படி சென்று கொண்டிருக்கின்றது என்றே தெரியவில்லை. யோகிபாபுவுக்கு சிம்பு ஜோடியாமே? ஒரு காலத்தில் சிம்புவின் 'மன்மதன்', 'வல்லவன் ஒருவன்' படங்களில் நடித்தவர் நயன்தாரா. யோகிபாபுவின் புரபோசலுக்கு நயன்தாராவின் ரியாக்சனை பார்க்கும்போது ஒருவேளை அவங்க ஓகே சொல்லிவிடுவாங்க போல தெரியுது. அந்த படத்தின் கதை எப்படி இருக்குமோ? எனக்கு தெரியாது' என்று விவேக் காமெடியாக கூறியுள்ளார்.

More News

விருப்பப்பட்டு தான் உறவு கொண்டார்: நடிகையின் பாலியல் புகாருக்கு இயக்குனர் விளக்கம்

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வந்தபோது தயாரிப்பாளர் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை ஒருவர் கூறிய புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் எப்படி இறந்தார் என்பதே நமக்கு தெரியாது: சிம்பு

விவேக் நடித்த 'எழுமின்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், கார்த்தி, சிம்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

'மும்பை தோற்றதில் மகிழ்ச்சி' ப்ரித்தி ஜிந்தாவின் வைரல் வீடியோ

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று 2 முக்கிய போட்டிகள் நடைபெற்றது. மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றிருக்கும்.

பாலகுமாரன் குடும்பத்துக்கு கமல் நேரில் ஆறுதல்

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் கடந்த 15ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு எழுத்துலகம் மற்றும் திரையுலகம் ஆகியவற்றுக்கு பெரும் இழப்பாக கருதப்பட்டது.

சுஜாவருணி குறிப்பிட்ட 'அத்தான்' நான் தான்! உறுதி செய்த நடிகர்

பிக்பாஸ் மூலம் புகழ் பெற்ற நடிகை சுஜாவருணி, சிவாஜிகணேசன் பேரனும் ராம்குமார் மகனுமாகிய சிவாஜிதேவ்வை காதலிப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது.