எந்தச் சூழ்நிலையிலும் இஸ்லாமியர்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்… முதல்வரின் அதிரடி பேச்சு!!!

மத்திய அரசு சட்டங்கள் குறித்து இஸ்லாமிய மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். எந்த சூழ்நிலையிலும் இஸ்லாமியர்களின் உரிமைகளை அதிமுக அரசு விட்டுக் கொடுக்காது. அவர்களுக்கு துணை நிற்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குச் சேகரிப்பின்போது மக்கள் மத்தியில் அதிரடியாக பேசி உள்ளார்.

முன்னதாக அதிமுக அரசு, மத்திய அரசு எடுக்கும் அனைத்து திட்டங்களுக்கும் துணை போவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்தன. மேலும் திட்டங்கள் குறித்து பேசும்போது அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து வந்தனர். இதனால் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் வரும் என்ற நோக்கத்திலும் எதிர்க்கட்சிகள் கருத்துச் சொல்ல தொடங்கி இருந்தன.

இந்நிலையில் கோவை மாவட்டம் குறிச்சி பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, யாரும் யாரையும் மிரட்ட முடியாது. இந்த மண்ணிலே பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்வதற்கு உரிமை உண்டு என நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசினார். இவரது பேச்சு கூட்டத்தில் இருந்த இஸ்லாமிய மக்களை ஈர்க்கும் வகையில் அமைந்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

வேற லெவல் குத்தாட்டம்: பிக்பாஸ் பாலாவின் வரவேற்பு வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சி 105 நாட்கள் நடைபெற்றது என்பதும் கடந்த ஞாயிறு அன்று இந்த நிகழ்ச்சியின் ஃபினாலே நடைபெற்றது என்பதும் இந்த ஃபினாலே நிகழ்ச்சியில் ஆரி வின்னராகவும், பாலாஜி ரன்னராகவும் தேர்வு பெற்றார்

மது போதையில் ரகளை செய்தேனா? நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்

நடிகர் விஷ்ணு விஷால் மதுபோதையில் பிரச்சினை செய்ததாக அவர் குடியிருந்த குடியிருப்பை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படம் குறித்த டாப் அப்டேட்!

நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த சில மாதங்களாக ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வந்தார் என்பதும் 'டாக்டர்' மற்றும் 'அயலான்' ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்துள்ளது

யாக்கர் மன்னனைத் தமிழில் வாழ்த்திய ஆஸ்திரேலிய ஜாம்பவான்… வைரல் டிவிட்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், நடராஜனுக்கு தமிழில் வாழ்த்துச் சொல்லி டிவிட்டரில் வீடியோ வெளியிட்டு உள்ளார்.

சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கும் கொரோனா பாதிப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில்