ரூ.12 லட்சம் பணப்பெட்டியை எடுத்து கொண்டு வெளியேறியது இந்த போட்டியாளரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 90 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது 7 போட்டியாளர்கள் உள்ளனர் என்பதும் இதில் நான்கு போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வாரம் பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே ஒரு போட்டியாளர் செல்லலாம் என பிக்பாஸ் ஒரு வாய்ப்பை அளித்து உள்ளார் என்பதும் முதலில் மூன்று லட்ச ரூபாய் என்று தொடங்கிய பணப்பெட்டியின் மதிப்பு அதன் பின்னர் 5 லட்சம், 6 லட்சம், 7 லட்சம், 9 லட்சம் என அதிகரித்துக் கொண்டே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பணப்பெட்டியின் மதிப்பு அதிகரித்தாலும் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல எந்த போட்டியாளரும் ஆர்வம் காட்டவில்லை என்றாலும் அவற்றின் மதிப்பு இன்னும் உயர்ந்தால் யாராவது ஒரு சில போட்டியாளர்கள் பணப் பெட்டியை எடுக்க முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் பணப்பெட்டியின் மதிப்பு ரூ.12 லட்சம் என மாறியபோது பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னராவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர்களில் ஒருவரான சிபி, அந்த பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பிக்பாஸ் நிகழ்ச்சியை வழக்கமாக பார்த்து வரும் பார்வையாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பண பெட்டியை எடுத்துக்கொண்டு சிபி வெளியேறியது குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பதை கமெண்ட்டில் தெரிவியுங்கள்.

More News

பெண் பிறப்புறுப்பை தெய்வமாக வழிபடும் கோவில் பற்றி தெரியுமா? ஆச்சர்யத் தகவல்!

இந்து மதத்தில் கோவில்கள் என்றாலே அதன் திருவுருவச் சிலைதான்

சத்தமே இல்லாமல் அசுர வளர்ச்சி… இந்தியாவிலும் ஒரு குட்டி டெஸ்லா!

எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் தனது எலக்ட்ரிக் கார் உற்பத்தியால்

ஐடி மாணவிக்கு அடித்த ஜாக்பாட்… ரூ.1.10 கோடி சம்பளம்?

கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சையைத் தொடர்ந்து இந்திய ஐடி மாணவி ஒருவருக்கு கூகுள் நிறுவனம் ரூ.1.10 கோடி

இது முட்டாள் செய்யும்வேலை… போட்டியின்போதே இளம்வீரரை வறுத்தெடுத்த காவஸ்கர்!

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தூக்கியடிக்க

ஊரடங்கு அறிவிக்கப்பட்டும் 'வலிமை' தயாரிப்பாளரின் துணிச்சலான முடிவு!

தமிழகத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் இதனால் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மூன்று காட்சிகள்