பிக்பாஸ் 3: இந்த வாரம் வெளியேறுவது யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி நெருங்கி வரும் நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் கவின், லாஸ்லியா, சாண்டி, முகின், தர்ஷன், சேரன் மற்றும் ஷெரின் ஆகிய ஏழு பேர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களில் இருவர் வரும் வாரங்களில் வெளியேறியவுடன் ஐவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவர்.

இந்த நிலையில் இந்த வாரம் கவின், லாஸ்லியா, சேரன் மற்றும் ஷெரின் ஆகிய நால்வர் எவிக்சன் பட்டியலில் உள்ள நிலையில் கவின் அதிக வாக்குகள் பெற்று காப்பாற்றப்பட்டதாகவும், லாஸ்லியாவும் சேரனும் ஷெரினை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளதாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் வாக்கு வித்தியாசம் குறைவாக இருப்பதால் இன்று ஷெரின் ஏதாவது பரபரப்பு ஏற்படுத்தினால் முடிவு மாறவும் வாய்ப்பு உண்டு. எனவே நாளை வரை காத்திருந்து இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது யார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

இந்திய சினிமாவில் 'பாகுபலி'யை அடுத்து 'பிகில்' தான்: அர்ச்சனா கல்பாதி

இந்திய சினிமாவை உலக அரங்கில் கொண்டு சென்ற திரைப்படம் என்றால் பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி அவர்களின் 'பாகுபலி' தான். இந்திய சினிமா என்றால் இந்தி சினிமாதான்

சுபஸ்ரீ மரணம்: விஜய் பேச்சு குறித்து கமல்ஹாசன் கருத்து

நேற்று நடைபெற்ற விஜய்யின் 'பிகில்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசியபோது சமீபத்தில் பேனர் கலாச்சாரத்தால் மரணம் அடைந்த சுபஸ்ரீ குறித்து தைரியமாக தெரிவித்த

ரசிகர்கள் மீது கைவைக்க வேண்டாம்: பிகில் விழாவில் விஜய் பேச்சு

விஜய் நடித்த 'சர்க்கார்' திரைப்படத்தில் தமிழக அரசு அளித்த இலவச பொருட்கள் குறித்த வசனத்திற்கு ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து

அரசியல்ல புகுந்து விளையாடுங்க.. பிகில் ஆடியோ விழாவில் தளபதியின் மாஸ் பேச்சு

தளபதி விஜய் நடிப்பில் உருவான 'பிகில்' படத்தின் ஆடியோ விழா இன்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் விஜய் பேசிய சில சுவாரஸ்யமான அம்சங்கள்

விஜய்க்கு மட்டுமே படம் பண்ணுவேன்: அட்லி

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் சற்றுமுன் இயக்குனர் அட்லி பேசியதாவது: