'குக் வித் கோமாளி' வின்னர் யார்? ரன்னர்கள் யார் யார்?

விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா மற்றும் பவித்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் என்பதும் இந்த ஐவரில் ஒருவர் டைட்டில் பட்டம் வெல்வார்கள் என்றும் தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியின் படப்பிடிப்பு நடந்ததாகவும் அதில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் ரன்னர் குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளதாகவும் சமூக வலைதள பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கொடுத்த தகவலின்படி இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக கனி தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் முதல் ரன்னராக ஷகிலாவும் இரண்டாவது ரன்னராக அஸ்வினும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து டைட்டில் பட்டம் வென்றதாக கூறப்படும் கனிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு....! திருச்சி மேற்கில் ரத்தாகிறதா தேர்தல்...?

திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளர் திமுக கே.என்.நேரு மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அரசியல்வாதிகளை செஞ்சிடுவோமா? நீ யாருன்னு காட்டு: பிரபல தமிழ் நடிகையின் வீடியோ வைரல்!

அரசியல்வாதிகளை செஞ்சிடுவோமா?, ஒருநாள், ஒரு ஓட்டு, நீ யாருன்னு காட்டு' என தமிழ் நடிகை ஒருவர் வீடியோவில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இளையராஜா-யுவன்ஷங்கர் ராஜா இணைந்த பாடலின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து கம்போஸ் செய்த பாடலின் ரிலீஸ் தேதியை யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள நிலையில் இசை ரசிகர்கள் மகிழ்ச்சியின்

வாக்காளர்களே தயாரா...? வாக்களிக்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்...!

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவிருக்கும் நிலையில் , வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

ஒருசில மாற்றங்களுடன் மீண்டும் ரிலீஸாகும் 20 வருடத்திற்கு முந்தைய கமல் படம்!

உலக நாயகன் கமல்ஹாசன் 20 வருடங்களுக்கு முன் நடித்த திரைப்படம் ஒன்று ஒருசில மாற்றங்களுடன் மீண்டும் ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.