பிரதமர் மோடிக்கு எதிராக யார் பேசினாலும் உயிரோடு புதைத்து விடுவேன். உ.பி அமைச்சர்..!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பும் மக்கள் “உயிருடன் புதைக்கப்படுவார்கள்” என்று உத்தர பிரதேச அமைச்சர் ரகுராஜ் சிங் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம் 2019க்கு ஆதரவை திரட்டுவதற்காக அலிகரில் நடந்த பேரணியில் உரையாற்றிய அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை இதனைத் தெரிவித்தார்.

“நீங்கள் பிரதமர் நரேந்திர மோடி அல்லது முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது கோஷங்களை எழுப்பினால் நான் உங்களை உயிருடன் அடக்கம் செய்து விடுவேன்” என்று மிரட்டினார்.சிஏஏக்கு எதிராக அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டங்களை அவர் குறிப்பிட்டு அப்போது பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பபட்டது. அதனால் குறிப்பிட்டு கூறினார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது “இந்த ஒரு சதவீத மக்கள் சிஏஏவை எதிர்க்கின்றனர். அவர்கள் இந்தியாவில் தங்கியிருக்கிறார்கள். எங்கள் வரிகளை சாப்பிட்டு எங்கள் தலைவர்களுக்கு எதிராக ‘முர்தாபாத்' என்று கோஷங்களை எழுப்புகிறார்கள். இந்த நாடு அனைத்து மத மக்களுக்கும் சொந்தமானது. ஆனால் அதற்கு பிரதமருக்கோ அல்லது முதலமைச்சருக்கோ எதிராக ஏற்றுக் கொள்ள முடியாது” ரகுராஜ் சிங் உத்தர பிரதேசத்தில் தொழிலாளர் அமைச்சராக உள்ளார்.

More News

நடிகை வீட்டில் குண்டு போடலாமே! ஈரானுக்கு யோசனை கூறிய இந்தியர் வேலைநீக்கம்!

பிரபல அமெரிக்க நடிகை கிம் கர்தாஷியன் வீட்டில் கொண்டு போடலாமே என ஈரானுக்கு யோசனை சொன்ன அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய பேராசிரியர் ஒருவர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

'தர்பார்' படத்தின் நான்கு நாள் அசத்தல் வசூல் குறித்த தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியாகி முதல் நாளே உலகம் முழுவதும் ரூ.34 கோடியும் தமிழகத்தில் ரூ.18 கோடியும் சென்னையில்

சுதந்திரத்துக்கு பின் CAA-க்கு எதிராக டெல்லியில் நடந்த சர்வ தர்மா சமா பவா...! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்தும் குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் நடந்த போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் பிரபல நடிகர்: யுவன் அறிவிப்பு

கோலிவுட் திரையுலகம் முதல் பாலிவுட் திரையுலகம் வரை பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகி வெற்றி பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நான் கொடுத்த பணத்திற்கு முதல் பாதியே சரியா போச்சு: 'தர்பார்' குறித்து பிரபலை இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 9ஆம் தேதி வெளியான 'தர்பார்' திரைப்படம் உலகம் முழுவதும் பெருவாரியான வசூலை குவித்து வருகிறது