நடராஜன் மறைவு எதிரொலி: பரோலில் வருகிறார் சசிகலா?

  • IndiaGlitz, [Tuesday,March 20 2018]

சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று அதிகாலை சென்னை மருத்துவமனையில் காலமானதை அடுத்து பெங்களூரு சிறையில் இருக்கும் அவரது மனைவி சசிகலா பரோலில் வெளியே வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சசிகலாவின் கணவர் நடராஜன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, சசிகலாவுக்கு பரோல் விண்ணப்பம் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் பெங்களூரு சிறை அதிகாரிகள் அவருக்கு பரோல் தர மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை சசிகலாவின் கணவர் மரணம் அடைந்ததை அடுத்து அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள சசிகலாவுக்கு பரோல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடராஜனின் இறப்பு சான்றிதழ் கொடுக்கப்பட்டவுடன் பெங்களூரு சிறை நிர்வாகம் சசிகலாவுக்கு பரோல் வழங்கும் என சிறை வட்டாரங்கள் கூறுகின்றன

More News

சசிகலா கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்

கடந்த 16ஆம் தேதி உடல்நலக்கோளாறு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சசிகலாவின் கணவர் நடராஜன் சிகிச்சையின் பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.

சக நடிகருக்காக விஜய்சேதுபதி முதன்முதலில் செய்த விஷயம்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தனது ரசிகர்களிடமே முத்தம் கொடுத்து நெருக்கமாக இருக்கும் நிலையில் சக நடிகர்களுடன் எவ்வளவு நெருக்கமாக இருப்பார் என்பதை சொல்லவே தேவையில்லை.

பாதியில் உள்ள ஸ்ரீதேவி படத்தில் நடிக்கும் பிரபல நடிகை

ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோது நடித்த ஒரு படம் முழுமை பெறாமல் பாதியில் உள்ளது.

சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வருமா? தமிழ்நாடு வெதர்மேன் கூறுவது என்ன?

இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்கிவிட்டது. வெயில் வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் சென்னை மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும்

திருச்சி உஷாவின் மரணத்திற்கு காரணம் இதுதான்: நீதிபதியின் விளக்கம்

சமீபத்தில் திருச்சியில் ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜா-உஷா தம்பதியினரை விரட்டி சென்ற காவலர் ஒருவரின் மனிதநேயமற்ற செயலால், உஷாவின் உயிர் பரிதாபமாக பலியானது.