மலைப்பாம்பை தோளில் மாட்டி கொண்ட யாஷிகா ஆனந்த்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Wednesday,February 09 2022]

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழி இருக்கும் நிலையில் மலைப்பாம்பை தூக்கித் தோளில் வைத்துக் கொண்டிருக்கும் வீடியோவை யாஷிகா வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கார் விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் தற்போது தான் முழு அளவில் குணமாகி மீண்டும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்துள்ள வீடியோ ஒன்றை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த வீடியோவில் மலைப்பாம்பு ஒன்றை அலேக்காக தூக்கி கழுத்தில் போட்டுக்கொண்டு கூலாக போஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வழக்கம்போல் கேலி கிண்டல் மற்றும் பாராட்டுகளுடன் கூடிய கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் இந்த வீடியோவை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பொன்னியின் செல்வன்' ஓடிடியில் ரிலீஸா? படக்குழுவினர் விளக்கம்!

அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவல் அதே டைட்டிலில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் முதல் பாகம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

40 மணிநேரப் போராட்டம்… மலை இடுக்கில் சிக்கிய இளைஞர் மீட்பு!

கேரள மாநிலத்தில் மலையேற்றத்தின்போது மலை இடுக்கில் மாட்டிக்கொண்டு

வொர்க்-அவுட் செய்யும் சமந்தாவை தொந்தரவு செய்வது யார் தெரியுமா? வைரல் வீடியோ!

பிரபல நடிகை சமந்தா வொர்க் அவுட் செய்யும் போது அவருக்கு இடைஞ்சலாக இருக்கும் காட்சிகள் குறித்த வீடியோ தற்போது அவரது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. 

2 நாட்களாக மலையிடுக்கில் சிக்கிய இளைஞர்: ராணுவம் உதவ வேண்டுமென முதல்வர் கோரிக்கை!

இரண்டு நாட்களாக செங்குத்தான மலை இடுக்கில் சிக்கிக் கொண்ட இளைஞரை காப்பாற்ற ராணுவ உதவி செய்ய வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

படு ஒல்லியாக மாறிய இசையமைப்பாளர் தமன்… வேறலெவல் டிரான்ஸ்பர்மேஷன் புகைப்படம்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக அறியப்படும் தமன் சமீப ஆண்டுகளில் 135 கிலோ எடையுடன் வலம்வந்தார்.