முதல்வர், துணை முதல்வரை சந்தித்த நடிகர் யோகிபாபு!

  • IndiaGlitz, [Tuesday,March 24 2020]

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு தற்போது அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஹீரோவாகவும் ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி மஞ்சுபார்கவி என்ற பெண்ணை அவரது குலதெய்வ கோவிலில் வைத்து யோகிபாபு திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் யோகிபாவின் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் மட்டும் நடைபெற்றது நடந்தது. இருப்பினும் வரும் ஏப்ரல் மாதம் நடத்தவிருக்கும் திருமண வரவேற்புக்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்க போவதாக யோகிபாபு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்களை நேரில் சந்தித்து தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தரும்படி அழைப்பு விடுத்தார். ஏற்கனவே தேமுதிக தலைவருமான விஜய்காந்த்தை யோகிபாபு நேரில் சந்தித்து, தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

சொந்த ஊருக்கு பைக்கில் சென்ற உதவி இயக்குனர் விபத்தில் பலி!

இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இரண்டு பேருக்கு மேல் கூடக்கூடாது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது

கொரோனாவுக்கு “லாக் டவுன் மட்டுமே தீர்வாகாது“- WHO அறிவுறுத்தல்

“ஊரடங்கு எனப்படும் லாக்டவுனை மட்டும் அறிவித்துவிடுவது கொரோனா பரவலுக்கு முழுமையான தீர்வாகாது“ என உலக சுகாதார அமைப்பின் அவசரகால

ஆண்டவனே உங்க பக்கம்தான்: ரஜினியை வாழ்த்திய மூன்று பிரபலங்கள்

உலகமே கொரோனா அச்சுறுத்தலில் பரபரப்பாக இருந்தாலும் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி டிஸ்கவரி சானலில் ஒளிபரப்பப்பட்ட போது

மதுரை நபரை மர்மமாக தாக்கிய கொரோனா வைரஸ்: அதிர்ச்சி தகவல்

உலகிலுள்ள மனித இனத்தையே கடந்த சில மாதங்களாக ஆட்டுவித்து வரும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது 

சூர்யாவை அடுத்து பெப்சி தொழிலாளர்களுக்கு உதவிய பிரபல நடிகர்

கொரோனா காரணமாக வேலையின்றி, வருமானம் இன்றி இருக்கும் பெப்ஸி தொழிலாளர்களுக்காக நடிகர், நடிகைகள் உதவ  வேண்டும் என பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணிவின் கோரிக்கையை