பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த யோகிபாபு!

இன்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. ஐந்து ரன்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்து கொண்டிருந்த இந்திய அணி, ஜடேஜா மற்றும் தோனியின் பொறுப்பான ஆட்டத்தினால் வெற்றியின் விளிம்பு வரை போட்டியை கொண்டு வந்தது. இருப்பினும் இந்திய அணியின் போராட்ட குணத்த்தை பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்பட பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் தோல்வியை பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதனையடுத்து பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் யோகிபாபு டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், 'இந்தியாவின் தோல்வியை கொண்டாடுவதற்கு முன்னர் பாகிஸ்தான் ரசிகர்கள் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் நாட்டு அணிக்கு அரையிறுதிக்கு செல்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள செய்யுங்கள்' என்று கூறியுள்ளார்.

மேலும் வெற்றியோ, தோல்வியோ நிச்சயம் பாகிஸ்தான் அணியை விட எங்கள் நாட்டின் அணி சிறந்த அணியே என்றும் யோகிபாபு தெரிவித்துள்ளார்.

More News

சண்முகப்பாண்டியன் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு கடந்த மாதம் வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

பாட்டில்கேப் சேலஞ்சில் அசத்திய இன்னொரு தமிழ் நடிகர்!

கடந்த சில நாட்களாகவே உலகம் முழுவதிலும் உள்ள திரை நட்சத்திரங்களால் பாட்டில்கேப் சேலஞ்ச் வைரலாகி வருகிறது. குறிப்பாக ஹாலிவுட் நடிகர்களான ஜேசன் ஸ்டாதம்

ஜாமீனில் வெளிவந்த நந்தினிக்கு திருமணம்

மது ஒழிப்புப் போராளி நந்தினி நேற்று ஜாமீனில் வெளிவந்த நிலையில் இன்று அவரது திருமணம் நடந்து முடிந்தது

அஜித்துக்கு ரூ.100 கோடி சம்பளம் கொடுத்தாரா போனிகபூர்?

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தையும் எச்.வினோத் இயக்கும் இன்னொரு படத்தையும் போனிகபூர் தயாரிக்கின்றார் என்பதும் இந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து அஜித்துடன் போனிகபூர்

பிக்பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியால் அஜித் படத்திற்கு சிக்கலா?

பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களாக மக்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய அபிராமியால்,