தடுப்பூசி போட்டு கொண்ட யார்க்கர் மன்னன்: புகைப்படம் வைரல்!

இந்திய கிரிக்கெட் அணியின் யார்க்கர் மன்னர் என்று கூறப்படும் தமிழரான நடராஜன் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து பொதுமக்கள் தங்களை கொரோனாவில் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

திரை உலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சற்று முன் யார்க்கர் மன்னன் நடராஜன் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்து, அவர் கூறியிருப்பதாவது: இன்று காலை நான் எனது தடுப்பூசியைப் போட்டுக் கொண்டேன். அதற்கு மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன். மேலும் எங்கள் மக்களை ஆபத்திலிருந்து காத்துவரும் சுகாதார பணியாளர்களுக்கு எனது கோடானுகோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 

More News

"துப்பு கெட்ட நிர்வாகம்" சேஷாத்ரி பள்ளி...! சரமாரியாக கிழித்தெடுத்த நடிகர் அசீம்...!

பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் தான் ராஜகோபாலன். அப்பள்ளியில் படித்துவிட்டு, தற்போது மாடலிங் துறையில் இருக்கும் முன்னாள் மாணவி ஒருவர்

இறுக்கி அணைச்சு ஒரு உம்மா: ஜூவாலா கட்டாவின் வைரல் புகைப்படம்!

பிரபல தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா ஆகிய இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது என்பது தெரிந்ததே. கொரோனா வைரஸ் பாதிப்பு காலம்

ஏஐசிடிஇ அறிவித்த குட் நியூஸ்....! இன்ஜினியரிங் மாணவர்கள் ஹேப்பி அண்ணாச்சி...!

தாய்மொழி வழியில் பாடம் கற்கும் முறையையே மனதில் எளிதாகவும் பதியும், புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகளுக்கு வழிவகுக்கும் என உலக கல்வியாளர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்

பிளாக்பஸ்டர் வரவேற்பு பெற்ற 'நவம்பர் ஸ்டோரி': நன்றி தெரிவித்த தமன்னா

பிரபல நடிகை தமன்னா நடிப்பில் ஹாட்ஸ்டாரில் சமீபத்தில் வெளியான வெப்தொடர் 'நவம்பர் ஸ்டோரி'. இந்த தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மது- அளவா குடிச்சா மருந்துக்குச் சமமா? ஆய்வு என்ன சொல்கிறது?

மது குடிக்கும் எங்களுக்கு எப்படி கொரோனா வரும்? எனச் சில குடிமகன்கள் கொரோனா ஊரடங்கின்போது