close
Choose your channels

சென்னை குப்பைக்கிடங்கில் கிடந்த இளம்பெண் கை,கால்கள்: திடுக்கிடும் செய்தி

Wednesday, February 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இளம்பெண் ஒருவரின் கை, கால் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்த பெண் குறித்த புதிய தகவல் வெளிவந்துள்ளதூ.

கடந்த இரண்டு வாரங்களாக குப்பையில் கிடந்த கை, கால் யாருடையது என போலீசார் விசாரித்து வந்ததில் வெட்டப்பட்ட பெண் சங்கீதா என தெரிய தற்போது வந்தது. மேலும் இவர் தூத்துக்குடியை சேர்ந்தவர் என்றும், சங்கீதாவை அவரது கணவரே கொலை செய்ததும் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

சங்கீதாவுக்கும் அவரது கணவருக்கும் அவ்வப்போது குடும்ப சண்டை வந்து கொண்டிருந்ததாகவும், அப்படி ஒரு சண்டையின்போதுதான் சங்கீதாவை அவரது கணவர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து குப்பைத்தொட்டியில் வீசியுள்ளதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சங்கீதாவின் கணவரிடம் போலீசார் மேலும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.