யாருக்கும் எந்தவித அதிகாரமும் அளிக்கவில்லை: யுவன்ஷங்கர் ராஜா அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,January 23 2021]

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன்ஷங்கர் ராஜா சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டு அதில் தனது நிறுவனத்தின் பணவர்த்தனை குறித்து யாருக்கும் எந்தவித அதிகாரமும் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

எனது நிறுவனங்களான ஒய்எஸ்ஆர் பிரைவேட் லிமிடெட் மற்றும் யுஐ ரெக்கார்ட்ஸ் சார்பில் நான் ஒரு அதிகாரபூர்வமான தகவலை தெரிவித்துக் கொள்கிறேன். பணம் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து நான் யாருக்கும் எந்தவித அதிகாரத்தையும் அளிக்கவில்லை. அவ்வாறு என் பெயரிலோ அல்லது எனது நிறுவனத்தின் பெயரிலோ யாரேனும் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டால் அல்லது ஒப்பந்தம் மேற்கொண்டால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது.

மேலும் எனது நிறுவனங்களான ஒய் எஸ் ஆர் பிரைவேட் ஃபிலிம்ஸ் மற்றும் யுஐ ரெக்கார்ட்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பில் என்னைத் தவிர பணப் பரிவர்த்தனை செய்யும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அனைவரின் ஆதரவுக்கும் நன்றி என யுவன் தெரிவித்துள்ளார்.

More News

திண்டுக்கல் அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பு! 3 ஆக அதிகரித்த எண்ணிக்கை!

கடந்த 19 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

சிறுத்தையை அடித்து கறி விருந்து சாப்பிட்ட 5 பேர் கைது!

கேரளாவில் சிறுத்தையைப் பொறி வைத்து பிடித்து குழம்பு வைத்து சாப்பிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

எப்போதும் பாசிட்டிவ்வா இருப்போம் குமாரு: பிக்பாஸ் கேபியை ஆச்சரியப்படுத்திய நண்பர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டியில் தேர்வு பெற்ற ஐவரில் ஒருவராக கேபி இருந்தார் என்பது தெரிந்ததே. இருப்பினும் பிக்பாஸ் கொடுத்த பணப் பெட்டியை

ரம்யாவை தூக்கி வைத்த கட்-அவுட்: ரியோவை வெட்கப்பட வைத்த நண்பர்கள்

பிக்பாஸ் இரண்டாவது ரன்னரான ரியோவை வரவேற்ற வீடியோ காட்சிகள் குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவரது நண்பர்கள் ஒருசில பிளக்ஸ்போர்டு கட் அவுட்டுகளை

எந்தச் சூழ்நிலையிலும் இஸ்லாமியர்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்… முதல்வரின் அதிரடி பேச்சு!!!

மத்திய அரசு சட்டங்கள் குறித்து இஸ்லாமிய மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.