close
Choose your channels

அம்மாவின் மரணம் குறித்தும் விசாரணை வேண்டும். பிரபல பாடலாசிரியை

Tuesday, February 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த இருபது ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக்குவிப்பு வழக்கு இன்று முடிவுக்கு வந்துள்ளது. நீதி நிச்சயமாக ஒருநாள் வெல்லும் என்று நிலை நிறுத்தப்பட்டுள்ளதால் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது மதிப்பும் மரியாதையும் இந்த தீர்ப்பால் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த தீர்ப்பை பலர் வரவேற்றுள்ள நிலையில் பிரபல பாடலாசிரியை தாமரை அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில், 'அம்மாவின் மரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு, உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார்.

இவருடைய கருத்துப்படி மறைந்த முதல்வர் ஜெயலலிதா 75 நாள் சிகிச்சை பெற்றபோது நடந்தது என்ன? என்பது குறித்து இனியாவது உண்மையாக விசாரணை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.