close
Choose your channels

சென்னை வந்தார் கவர்னர். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை

Thursday, February 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் சற்றுமுன் சென்னை வந்து இறங்கினார்.
முதல்கட்டமாக ஆட்சி அமைக்க யாரை அழைப்பது என்பது தொடர்பாக ஆளுநர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், ஆட்சியமைக்க உரிமை கோரப்பட்டால் அதற்கான காலக்கெடுவை நீட்டிக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் ஓபிஎஸ் அவர்களையும், இரவு 7.30 மணிக்கு சசிகலாவையும் கவர்னர் சந்திக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.