close
Choose your channels

சபாநாயகர் மைக், பேரவை செயலாளர் இருக்கை உடைப்பு. என்ன நடக்கின்றது சட்டமன்றத்தில்?

Saturday, February 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பை முன்மொழிந்த நிலையில் சபையில் கடும் அமளி ஏற்பட்டு வருகிறது.
வாக்கெடுப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஒரு பிரிவும் இன்றே வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று ஒரு பிரிவும் வலியுறுத்துவதால் சட்டமன்றமே பதட்டத்தில் உள்ளது
இந்நிலையில் 1 மணி வரை சபையை சபாநாயகர் ஒத்தி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த சில உறுப்பினர்கள் சபாநாயகர் மைக்கை உடைத்ததோடு, அவரது இருக்கையை சேதப்படுத்தியதாகவும், அதேபோல், பேரவை செயலாளர் ஜமாலுதீன் இருக்கையையும் உடைத்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.