பப்ஜி விளையாடிய 6 கல்லூரி மாணவர்கள் கைது!

  • IndiaGlitz, [Friday,March 15 2019]

பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டால் இளைஞர்கள் அடிமையாவது மட்டுமின்றி மனதில் குற்றச்செயல்கள் செய்யும் அளவுக்கு மனநிலை பாதிக்கப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்ததை அடுத்து குஜராத் உள்பட ஒருசில மாநிலங்கள் இந்த விளையாட்டை தடை செய்துள்ளன.

அந்த வகையில் நேற்று ஒரே நாளில் பப்ஜி ஆன்லைன் விளையாட்டை விளையாடிய கல்லூரி மாணவர்கள் உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று ராஜ்கோட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் 18 முதல் 22 வயதுடைய கல்லூரி மாணவர்கள் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இளைஞர்கள், குழந்தைகள் மனதை அடிமைப்படுத்தும் இந்த விளையாட்டை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என்றும், போலீசார்களின் அறிவுரையை ஏற்று இந்த விளையாட்டில் இருந்து இளையதலைமுறையினர் வெளியே வரவேண்டும் என்றும் மனநல மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

More News

3வது நாளாக சிபிசிஐடி போலீசார் சோதனை: பொள்ளாச்சி வழக்கில் சிக்கிய ஆதாரங்கள் என்ன?

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில்

தமிழ் சினிமாவின் முக்கியமான ஆளுமை நபர் சூர்யா; ரஜினி பட இயக்குனர்

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து திரையுலகினர் தங்கள் ஆவேசமான கருத்துக்களை தெரிவித்திருந்தனர் என்பதை அவ்வப்போது பார்த்து வந்தோம்.

'தடம்' வெற்றியால் 'மூடர் கூடம்' இயக்குனருக்கு கிடைத்த நம்பிக்கை!

கோலிவுட் திரையுலகில் ஒரு நடிகர் ஒரே ஒரு ஹிட் படத்தை கொடுத்துவிட்டால் அவருடைய முந்தைய முடங்கி போன படங்கள் எல்லாம் தூசு தட்டி எழுப்பப்படும்

விஜய் ஆண்டனி படத்தில் ரீஎண்ட்ரியாகும் 'பாலா' பட நடிகை

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா பட நாயகிகளில் ஒருவர் சங்கீதா. 'பிதாமகன்' படத்தில் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.

இளையராஜாவுக்கு பாரத ரத்னா! முக்கிய அரசியல் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கோரிக்கை

அதிமுகவில் கூட்டணியில் முதல் ஆளாக இணைந்து 7 மக்களவை தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை தொகுதியும் பெற்ற பாமக, இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.