10, 11, 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,December 15 2017]
இந்த கல்வியாண்டு முதல் 10, 11, மற்றும் 12ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் சற்றுமுன்னர் இந்த தேர்வுகளுக்கான அட்டவணை வெளிவந்துள்ளது. இதன்படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 6 வரையும், 11வது வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 7 முதல் ஏப்ரல் 16 வரையும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 16 முதல் ஏப்ரல் 20 வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
 
11வது வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:
 
மார்ச் 7 மொழி முதல் தாள்
மார்ச் 8 மொழி 2ஆம் தால்
மார்ச் 13 ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 14 ஆங்கிலம் 2ஆம் தாள்
மார்ச் 20 கணிதம், உயிரியல், மைக்ரோபயோலஜி, நியூட்ரீஷியன்
மார்ச் 23 காமர்ஸ், ஹோம் சயின்ஸ், ஜியாகரபி
ஏப்ரல் 3 வேதியியல், அக்கவுண்டன்ஸி, வொகேஷனல் அக்கவுண்ட்
ஏப்ரல் 9 பயோலஜி, வரலாறு, தாவரவியல், பிசினஸ் கணிதம், மெக்கானிக், எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ்
ஏப்ரல் 13 கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், எதிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோகெமிஸ்ட்ரி, சிறப்புத்தமிழ்
ஏப்ரல்16 ஜெனரல் மெக்கானிஸ்ட் தியரி 2, எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ், 

More News

இயக்குனர் விஜய்யின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த ஆண்டு 'தேவி', இந்த ஆண்டு 'வனமகன்' ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் விஜய் தற்போது இயக்கி வரும் படம் 'கரு' என்பது தெரிந்ததே.

பிரபுதேவாவின் 'குலேபகாவலி' டிராக்-லிஸ்ட்

விஜய் இயக்கிய 'தேவி' வெற்றி படத்திற்கு பின்னர் பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் 'குலேபகாவலி' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.

10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

இந்த கல்வி ஆண்டு முதல் 11ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு என தமிழக அரசு அறிவித்துள்ளதை அடுத்து 10,11,12ஆம்

பயந்தது போலவே நடந்துவிட்டது: கார்த்தியிடம் பெரியபாண்டி மனைவி கண்ணீர்

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட நிஜ தீரன் பெரியபாண்டியின் குடும்பத்தினர்களுக்கு நேரில் சென்று நடிகர் கார்த்தி ஆறுதல் கூறினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

நானாக இருந்திருந்தால் காலை உடைத்திருப்பேன்: விமான பாலியல் தொல்லை குறித்து பிரபல நடிகை

சமீபத்தில் அமீர்கானின் 'தங்கல்' படத்தில் நடித்த சைரா வாசிம் டெல்லியில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் பயணம் செய்தபோது தனக்கு பின்னால் உட்கார்ந்திருந்தவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அழுதுகொண்டே தனது