பள்ளி கால தோழிகளுடன் கோவா சென்றபோது நடந்த விபத்து: வைரலாகும் கடைசி செல்பி!

  • IndiaGlitz, [Sunday,January 17 2021]

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 15 பெண்கள் சிறு வயதில் பள்ளியில் ஒன்றாக படித்த தோழிகளுடன் கோவாவுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். 15 பள்ளி கால தோழிகளும் நீண்ட வருடங்களுக்கு பின்னர் சந்தித்த கொண்டதால் உற்சாகத்துடன் இருந்த நிலையில் இந்த தோழிகள் கோவாவுக்கு மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராமல் நடந்த விபத்தால் 10 தோழிகள் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

15 பள்ளிகால தோழிகள் சென்ற கோவாவுக்கு சென்ற வேன் ஹூப்ளி அருகே சென்றபோது திடீரென டிம்பர் லாரியுடன் மோதியதாகவும் இந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் தகவல்கள் வெளிவந்துவிட்டன. மேலும் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த 15 தோழிகளும் சுற்றுலா செல்வதற்கு முன்பாக வேனில் ஏற்றுக்கொண்ட கடைசி செல்பி புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சந்தித்த பள்ளிகால தோழிகள் ஒன்றாக இணைந்து சுற்றுலா சென்ற போது ஏற்பட்ட விபத்தில் டிரைவருடன் மொத்தம் 11 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More News

பிரபல இயக்குனர் படத்தில் இடம்பெற்ற எம்ஜிஆர் பாடல்: முதல்வர் வெளியிட்டார்

பிரபல இயக்குனர் துரை இயக்கத்தில் இயக்குனர் அமீர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் 'நாற்காலி' என்ற படத்தில் இடம் பெற்ற எம்ஜிஆர் பாடலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டுள்ளார் 

ரோட்டுக்கடைக்கு விசிட் அடித்த 'தல' அஜித்: இன்ப அதிர்ச்சியில் கடைக்காரர்!

தல அஜீத் திடீரென ரோட்டு கடை ஹோட்டல் ஒன்றுக்கு விசிட் எடுத்து சாப்பிட்டது அந்தக் கடைக்காரருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது 

ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ஃபினாலே: பார்வையாளராக ஆரி மனைவி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இன்றைய ஆறு மணி நேர ஃபினாலே நிகழ்ச்சி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் நடைபெறும்

ஃபைனலுக்கு முன்னரே இந்த இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே இன்று 6 மணி நேரம் நடைபெற உள்ள நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் இறுதியில் பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் யார் என்பதை கமல்ஹாசன் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் 

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 23 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் தகவல்!

அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 23 பேர் உயிரிழந்து