10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல அரசு  உத்தரவு: அதிர்ச்சி காரணம்

  • IndiaGlitz, [Wednesday,January 08 2020]

சுமார் பத்தாயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் ஒட்டகங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் ஒட்டகங்கள் அதிக அளவில் தண்ணீர் குடிப்பதால் மற்ற விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் இதனால் சுமார் பத்தாயிரம் ஒட்டகங்களை ஹெலிகாப்டர் மூலம் கைதேர்ந்த துப்பாக்கி சுடும் வல்லுனர்களால் சுட்டுக்கொள்ள அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த ஒட்டகங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிக அளவு இருப்பதன் காரணமாக சுற்றுச்சூழல் பெருமளவு பாதிக்கப்படுவதாகவும், ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு மில்லியன் ஒட்டகங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் அளவு 4 லட்சம் கார்களில் இருந்து வெளியாகும் புகையின் அளவை விட அதிகமாக இருப்பதாகவும் இதனால் இந்த ஒட்டகங்களை கொல்ல அந்நாட்டு அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

More News

செல்போன் பேசிக்கொண்டே தெருவில் நடந்த சென்ற பெண் தீப்பிடித்து பலி: சென்னையில் பயங்கரம்!

சென்னையில் தெருவில் செல்போன் பேசிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது திடீரென தீ பிடித்ததால் அந்தப் பெண் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

மனைவியுடன் பைக்கில் சென்ற இளம் இயக்குனர் பலி! திரையுலகினர் அதிர்ச்சி

மனைவியுடன் பைக்கில் சென்ற 30 வயது இளைஞர் ஒருவர் பலியாகி உள்ளது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது 

உள்ளாட்சி தேர்தலில் விஜய்யின் வெற்றி: ரசிகர்கள் மகிழ்ச்சி

சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் திமுக கிட்டத்தட்ட சம அளவில் வெற்றி பெற்றுள்ளனர்

'தர்பார்' கட்-அவுட்டுக்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர்: திடீர் திருப்பம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் இதுவரை இல்லாத அளவில் மிக பிரமாண்டமாக

அஜித் ரசிகர்களால் நஷ்டம்: இருப்பினும் 'தர்பாரை' வெளியிடும் திரையரங்கு!

உலகின் மிகப்பெரிய திரையரங்குகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டின் 'லீ கிராண்ட் ரெக்ஸ்' என்ற திரையரங்கில் ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆவதே பெருமைக்குரியதாக கருதப்படும் நிலையில்