சென்னையில் 18 கிலோ தங்கம் பறிமுதல்! பதுக்கி வைத்தது யார்?

  • IndiaGlitz, [Friday,February 22 2019]

சென்னை மண்ணடியில் உள்ள கிடங்கு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த 18 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடியாக இன்று பறிமுதல் செய்துள்ளனர்.

18 கிலோ தங்கத்தை பதுக்கியதாக ஹாஜா, மாலிக் உள்பட 11 பேரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் அதுமட்டுமின்றி இந்த தங்கத்தை கடத்த சுங்க அதிகாரிகள் இரண்டு பேர் உதவியதாகவும் அவர்களிடமும் விசாரணை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் விஷம் போல் ஏறி வரும் நிலையில் கடந்த சில மாதங்களாகவே தங்கம் அதிகம் கடத்தப்பட்டு வருவதாக வந்த தகவலை அடுத்து இன்று வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

விஜயகாந்தை சந்தித்தது ஏன்? ரஜினிகாந்த் விளக்கம்

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் பூரண குணமாகி சென்னை திரும்பிய நிலையில் அவரை பல்வேறு தலைவர்கள் சந்தித்து உடல்நலம் விசாரித்து வருகின்றனர்.

சத்யஜோதி-தனுஷ் இணையும் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' என்ற மிகப்பெரிய சூப்பர் ஹிட் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனுஷ் நடிக்கும் இரண்டு படங்களை தயாரிக்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக

40 தொகுதிகளிலும் தனித்து போட்டியா? தேமுதிக அதிரடியால் திமுக-அதிமுக அதிர்ச்சி

அதிமுக கூட்டணியில் இணைய தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் தொகுதி எண்ணிக்கையில் உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.

15 வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழுக்கு திரும்பும் அஜித் பட நடிகை!

அஜித் நடித்த 'ராஜா', விக்ரம் நடித்த 'காதல் சடுகுடு' உள்பட ஒருசில தமிழ்ப் படங்களில் நடித்தவர் நடிகை பிரியங்கா திரிவேதி.

பரபரப்பான உண்மை சம்பவ கதையில் விக்ரம்பிரபு!

விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான துப்பாக்கி முனை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது 'அசுரகுரு' மற்றும் 'வால்டர்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.