close
Choose your channels

சென்னையில் 18 கிலோ தங்கம் பறிமுதல்! பதுக்கி வைத்தது யார்?

Friday, February 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை மண்ணடியில் உள்ள கிடங்கு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த 18 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடியாக இன்று பறிமுதல் செய்துள்ளனர்.

18 கிலோ தங்கத்தை பதுக்கியதாக ஹாஜா, மாலிக் உள்பட 11 பேரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் அதுமட்டுமின்றி இந்த தங்கத்தை கடத்த சுங்க அதிகாரிகள் இரண்டு பேர் உதவியதாகவும் அவர்களிடமும் விசாரணை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் விஷம் போல் ஏறி வரும் நிலையில் கடந்த சில மாதங்களாகவே தங்கம் அதிகம் கடத்தப்பட்டு வருவதாக வந்த தகவலை அடுத்து இன்று வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.