close
Choose your channels

நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடல் குறித்த விபரங்கள்

Thursday, February 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச்செயலகத்தில் போட்ட முதல் கையெழுத்து '500 டாஸ்மாக் கடைகளை மூடும் உத்தரவு என்பது அறிந்ததே. இந்நிலையில் இந்த உத்தரவின்படி மண்டல வாரியாக நாளை முதல் மூடப்படும் டாஸ்மாக் கடைகள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

இதன்படி சென்னை மண்டலத்தில் 105 டாஸ்மாக் மற்றும் 63 மதுக்கூடங்கள் மூடப்படுகின்றன. கோவை மண்டலத்தில் 44 டாஸ்மாக் கடைகள் 20 பார்கள் மூடப்படுகின்றன. மதுரை மண்டலத்தில் 99 டாஸ்மாக் கடைகள் 37 பார்கள் மூடப்படுகின்றன:

மேலும் மூடப்பட்ட டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும் என்றும் தமிழக அர்சு அறிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.