தமிழகத்தின் முக்கிய நகரில் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மார்ச் மாதம் முதல் இருந்து வருவதால் கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஆறாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது என்பது தெரிந்ததே. மேலும் இந்த மாதம் முழுவதும் ஞாயிறு அன்று மட்டும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குடியாத்தம் பகுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து தற்போது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் நகராட்சியில் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது வரும் 24ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து முழு ஊரடங்கு நாட்களில் பால், மருந்து பொருட்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தவிர வேறு எந்த கடைகளும் திறக்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

More News

குறைந்த கொரோனா மரணம் கொண்ட நாடுகளுள் இதுவும் ஒன்று!!! கொஞ்சம் ஆறுதல் தரும் செய்தி!!!

கொரோனா பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா மரணங்கள் குறைந்து இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகி இருக்கிறது.

இவங்களாலதான எனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கல… மனம் திறந்த முன்னாள் தமிழக பேட்ஸ்மேன்!!!

தமிழகத்தில் இருந்து இந்திய அணிக்காக கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகமானவர் சுப்ரமணியம் பத்ரிநாத்.

மனைவியின் கள்ளக்காதலால் குழந்தைகளுடன் விஷம் குடித்த கணவர்: அதிர்ச்சி சம்பவம்

மனைவியின் கள்ளக் காதலால் அவமானம் அடைந்த கணவர் ஒருவர் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வனிதாவின் அதிரடி முடிவு: சமூக வலைத்தளங்களில் பரபரப்பு

கொரோனா பரபரப்பையும் மீறி வனிதா விஜயகுமார்-பீட்டர்பால் திருமணம் குறித்த செய்திகள் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக கடந்த சில நாட்களாக இடம்பெற்றது என்பது தெரிந்ததே

லம்போர்கினி காரில் ரஜினியுடன் சென்றது யார் யார்? மீண்டும் டிரெண்ட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வருகிறார் என்பதும் சமீபத்தில் கூட அவர் சாத்தான்குளம் சம்பவம் குறித்து கூறிய 'சத்தியமா விடவே கூடாது'