நடிகையின் சொத்தை அபகரீக்க முயன்றதாக மன்சூர் அலிகான் மீது புகார்!

பழம்பெரும் நடிகை ஒருவரின் சொத்தை அபகரிக்க முயன்றதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது தி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் முதல் ஆக்சன் நடிகை என்ற புகழைப் பெற்றவர் பழம்பெரும் நடிகை கே.டி.ருக்மணி. இவருக்கு சொந்தமான தியாகராயநகர் பத்மநாபன் தெருவில் உள்ள வீட்டை வாடகை வசூலித்து பராமரிக்க குழு ஒன்றை கடந்த 1996ஆம் ஆண்டு நீதிமன்றம் அமைத்து இருந்தது

இந்த நிலையில் இந்த சொத்தை ஆய்வுசெய்யும் நிர்வாகி சமீபத்தில் அந்த கட்டடத்தை சென்று பார்வையிட்டபோது அந்த கட்டிடத்தை நடிகர் மன்சூரலிகான் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் அதுமட்டுமின்றி அந்த கட்டடத்தின் ஒரு பகுதியில் இடித்துவிட்டு மாற்றம் செய்ததையும் கண்டறிந்தால். உடனடியாக இதுகுறித்து அந்த நிர்வாகி தியாகராய நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

More News

விக்ரமின் 'கோப்ரா' பட நடிகருக்கு ஆண் குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்!

சியான் விக்ரம் நடித்த 'கோப்ரா' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து படக்குழுவினர் மற்றும் திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து . 

தேவையில்லாமல் வார்த்தையை விடாதே: அமீரை எச்சரிக்கும் பிரியங்கா!

தேவையில்லாமல் வார்த்தையை விடாதே என அமீரை பிரியங்கா எச்சரிக்கும் விதமாக கூறுவது இன்றைய அடுத்த புரோமோ வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் கட்டுப்பாட்டு பகுதி!

கொரோனா அதிகரிப்பு காரணமாகச் சென்னையில் தற்போது ஒரு இடத்தில் கட்டுப்பாட்டு

தனுஷ் - அருண் மாதேஸ்வரன் படத்தின் இசையமைப்பாளர் இவரா?

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. 

அசுர வேகத்தில் தல தோனியின் சாதனையை முறியடித்த இளம் வீரர்!

கிரிக்கெட்டை பொறுத்தவரைக்கும் விக்கெட் கீப்பரின் பணி மிகவும் பலம் பொருந்தியது. அப்படியிருந்துகொண்டு அந்த வீரர்