நான் யாருக்கும் பதில் சொல்ல விரும்பல: பிக்பாஸ் எவிக்சனுக்கு பின் அபிஷேக்!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது நபராக நேற்று அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்பட்டார் என்பதும் அவரது எலிமினேஷன் ரசிகர்களால் எதிர்பார்த்த ஒன்று என்றாலும் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களது ரியாக்ஷனில் இருந்து தெரிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அபிஷேக் ராஜா எலிமினேஷன் ஆன பிறகு தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும், என்னுடைய வாழ்க்கையிலும் ஏற்ற இறக்கங்கள், தந்தையின் மறைவு, மனைவியின் விவாகரத்து உள்ளிட்ட அனைத்தும் நிகழ்ந்துள்ளது என்றும், நான் ராமர் என்று சொல்ல விரும்பவில்லை என்றும் அதே நேரத்தில் நான் யாருக்கும் பதில் சொல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்
அபிஷேக் ராஜா கூறிய முழு வீடியோவை தற்போது பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments