அபிராமி திரையரங்க உரிமையாளருக்கு மத்திய அரசு செய்த கெளரவம்!

  • IndiaGlitz, [Sunday,August 02 2020]

இந்தியாவில் சாதனை செய்த பலரது உருவம் பதித்த தபால் தலைகள் அவ்வப்போது வெளியிட்டு வரும் நிலையில் தற்போது சென்னை அபிராமி திரையரங்க உரிமையாளர் ராமநாதன் அவர்களின் உருவம் பதித்த 5 ரூபாய் தபால் தலையை வெளியிட்டு அவருக்கு மத்திய அரசு கெளரவம் செய்துள்ளது

ஏழை எளியோர் பயனடையும் வகையில் நூற்றுக்கணக்கான மருத்துவ மையங்களை அமைத்து உதவி செய்து வருபவர் சென்னை அபிராமி திரையரங்க உரிமையாளர் அபிராமி ராமநாதன். இவரது உருவம் பதித்த ரூபாய் 5 மதிப்புள்ள அஞ்சல் தலையை வெளியிட்டு மத்திய அரசு கெளரவம் செய்துள்ளதை அடுத்து திரையுலகினர், ரோட்டரி சங்கத்தினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கலைமாமணி பட்டம் வென்ற திரையரங்கு உரிமையாளர் அபிராமி இராமநாதன் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக ஏழை எளியோர் பயன்பாட்டுக்கு பல மருத்துவ மையங்களை அமைத்து உதவி செய்து வருகிறார். மேலும் அவர் கலைச்சேவை, ஆன்மீக சேவை, ரோட்டரி சங்க சேவை, மருத்துவ சேவை என எண்ணற்ற சேவையை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை காதலித்த காய்கறி வியாபாரி: மர்மமான முறையில் மரணம் அடைந்ததால் பரபரப்பு!

தர்மபுரி அருகே இளைஞர் ஒருவர் பெங்களூருவில் காய்கறி வியாபாரம் செய்து வந்த நிலையில் அங்குள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவரை காதலித்ததாகவும்,

தேர்தல் முன்விரோதம் காரணமாக பயங்கர கலவரம்: வீடுகள், படகுகள் தீவைக்கப்பட்டதால் பரபரப்பு

தேர்தல் முன்விரோதம் காரணமாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் சகோதரர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை அடுத்து கடலூர் அருகே 25க்கும் மேற்பட்ட படகுகள் மற்றும் வீடுகள் தீ

சென்னையில் ஆகஸ்ட் 31 வரை 144 தடை உத்தரவு: காவல்துறை ஆணையர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஆறாம் கட்ட ஊரடங்கு முடிவடைந்து இன்று முதல் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆரம்பமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

6 வயது சிறுவன் படுகொலை: சகோதரியின் அதிர்ச்சி வாக்குமூலம்

உத்தரபிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுவன், மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவத்தில் சிறுவனின் சகோதரி கூறிய திடுக்கிடும் வாக்குமூலத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஜோதிகா, சிம்ரன், கைரா அத்வானி: 'சந்திரமுகி 2' படத்தின் நாயகி குறித்து ராகவா லாரன்ஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கிய 'சந்திரமுகி' திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 15 ஆண்டுகள் கழித்து