என்னுடைய மிகச்சிறந்த பயணம்: தளபதி விஜய்யுடன் பயணம் செய்யும் நடிகரின் புகைப்படம் வைரல்!

  • IndiaGlitz, [Tuesday,December 21 2021]

தளபதி விஜய் உடன் பயணம் செய்யும் புகைப்படத்தை பதிவு செய்து எனது மிகச் சிறந்த பயணம் என நடிகர் சதீஷ் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் நடித்த ’பைரவா’ படத்தின் படப்பிடிப்பின்போது விஜய்யுடன் நடிகர் சதீஷ் காரில் பயணம் செய்தபோது எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள சதீஷ், ‘ இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக, ‘எனது மிகச்சிறந்த பயணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தன் காரில் பயணம் செய்யும் புகைப்படத்தை பதிவு செய்து ’என்னுடைய பயணம் அவ்வளவு மோசமானது அல்ல’ என்ற புகைப்படத்திற்கு பதில் அளிக்கும் வகையில் இந்த புகைப்படத்தை நடிகர் சதீஷ் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஒரு சில படங்களில் நகைச்சுவை கேரக்டரில் நடித்து வரும் சதீஷ் ’நாய் சேகர்’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் கதாநாயகியாக குக் வித் கோமாளி பிரபல பவித்ரா லட்சுமி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் அபினய்யின் அழகான குடும்ப புகைப்படங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய அபினய் கடந்த ஞாயிறு அன்று எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் அவருடைய குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன

துல்கர் சல்மானின் அடுத்த தமிழ்ப்படம்: ரிலீஸ் தேதியை அறிவித்த சூர்யா!

பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகர் துல்கர் சல்மானின் அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

திருநங்கையாக மாறிய மகன்… தாயே ஆள் வைத்து அடித்துக்கொன்ற அவலம்!

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் திருநங்கையாக மாறிய தனது மகனால் அவமானம் தாங்கமுடியாத தாய் ஒருவர்,

பாவனியை அடுத்து முத்த சர்ச்சையில் சிக்கிய அக்சரா!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பாவனிக்கு அமீர் திடீரென முத்தம் கொடுத்தார் என்பதும் இது குறித்து கமல்ஹாசன் அல்லது பிக்பாஸ் விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்

நீச்சல் குளத்தில் யாஷிகா: விபத்துக்கு பின் வெளியான ஜாலியான வீடியோ!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா ஆனந்த் சமீபத்தில் விபத்தில் சிக்கினார் என்பதும் இந்த விபத்தில் அவருடைய உயிர் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்