நேரடி இந்தி படத்தில் நடிக்கின்றாரா சூர்யா? இயக்குனர் இந்த பிரபலமா?

  • IndiaGlitz, [Tuesday,August 02 2022]

சூர்யா நடிப்பில் பாலா இயக்கி வரும் ’வணங்கான்’ என்ற படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் அவர் வரிசையாக பல பிரபல இயக்குனர்களின் படங்களில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

முதல் கட்டமாக ’வணங்கான்’ படத்தை முடித்த உடன் அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனை அடுத்து அவர் சிறுத்தை சிவா, ஞானவேல், மற்றும் சுதா கொங்காரா ஆகியோர் இயக்கும் படங்களிலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சூர்யா ஒரு நேரடி இந்திப் படத்தில் நடிக்க இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. பிரபல ஹிந்தி பட இயக்குனர் ஃபரூக் கபீர் இயக்கத்தில் நேரடி இந்திப் படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தால் மட்டுமே இந்த படம் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பொன்னியின் செல்வன்' பின்னணி இசை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்த சர்வதேச பிரபலம்!

பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன்

நான் 99% ஏஞ்சல், அந்த 1%??? செம கிளாமர் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சாயிஷா!

நடிகையும் பிரபல நடிகர் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் 99 சதவீத ஏஞ்சல் என்றும் அந்த ஒரு சதவீதம் என்று கேள்வி எழுப்பி பதிவு செய்துள்ள கிளாமர்

'புஷ்பா 2' படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக 38 வயது தேசிய விருது பெற்ற நடிகை?

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின்

சினிமா புரியாதவர்கள் தேசிய விருது கமிட்டியில் உள்ளனர்: பிரபல இயக்குனரின் சர்ச்சை பேச்சு!

சினிமா பற்றிய புரிதல் இல்லாதவர்கள் தான் தேசிய விருது கமிட்டியில் உள்ளனர் என்றும் அதனால்தான் விருதுக்கு தேர்ந்து எடுக்கும் படங்கள் தகுதியானதாக இல்லை என்றும் பிரபல இயக்குனர் ஒருவர்

ஹீரோக்கள் நள்ளிரவில் வீட்டுக்கு அழைப்பார்கள்: கமல், ஜாக்கிசான் பட நடிகையின் அதிர்ச்சி பேட்டி!

ஹீரோக்கள்  நள்ளிரவில் வீட்டுக்குள் அழைப்பார்கள் என்றும் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் இல்லாவிட்டால் வாய்ப்பு கிடைக்காது