நீச்சல் உடையுடன் போஸ் கொடுத்த கர்ப்பிணி நடிகை

  • IndiaGlitz, [Thursday,June 29 2017]

முன்பெல்லாம் திரையுலகினர் கர்ப்பம் அடைந்தால் பத்திரிகையாளர்களுக்கு தகவல் கொடுத்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் இண்டர்நெட் உலகம் ஆரம்பித்த பின்னர் கர்ப்பிணி நிலையில் உள்ள புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்கள்.
ஆனால் தற்போது கர்ப்பம் அடைந்தால் உடனே பிகினி அல்லது நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்துகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்ன உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கர்ப்பிணி தோற்றத்தில் நிர்வாண போஸ் கொடுத்து அதிர வைத்தார்
இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் தற்போது பிரபல பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி பிகினியுடன் கர்ப்பிணி தோற்றத்தில் உள்ள புகைபப்டம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். ஏற்கனவே இரட்டை குழந்தைகள் பெற்ற செலினா, மீண்டும் இரட்டை குழந்தைகளை சுமந்து வருவதாக கூறப்படுகிறது.

More News

ஆதிக் ரவிச்சந்திரனின் இரண்டாம் பாக படம் விரைவில் ஆரம்பம்

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி படுதோல்வி அடைந்தது மட்டுமின்றி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவ்வளவு தான் என்றும் இந்த படத்தின் தோல்வியால் இதன் இரண்டாம் பாகம் கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.

கந்தசஷ்டி கவசம் பாடல் புகழ் சூலமங்கலம் ஜெயலட்சுமி காலமானார்.

தினமும் அதிகாலையில் பல வீடுகளில் ஒலிக்கும் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம் பாடல்களை பாடிய சூலமங்கலம் சகோதரிகளை தெரியாவர்கள் யாரும் இருக்க முடியாது

18 வருடங்களுக்கு பின் இந்தியில் மீண்டும் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கி வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நாளையுடன் முடிகிறது

ஏ.ஆர்.முருதாஸின் 'ஸ்பைடர்' அடுத்த டீசர் எப்போது?

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த 'ஸ்பைடர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இரவுபகலாக நடந்து கொண்டிருக்கின்றது.

எளிமை ஆக்குமா ஆர்பிஐ வெளியிடும் 200 ரூபாய் நோட்டு

மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த பின்னர் பொதுமக்களின் பழக்கத்திற்காக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் வெளியானது. புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுக்கள் வெளியானபோதிலும் சில்லறை தட்டுப்பாடு உள்பட பல பிரச்சனைகள் நீடித்து வருவதாகவும், இதனை தவிர்க்க ரூ.200 நோட்டுகள் அச்சடிக்க வேண்டு