'ஆர்.ஆர்.ஆர்' நாட்டு நாட்டு பாடலுக்கு கணவருடன் செம ஆட்டம் போட்ட நடிகை!

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் ஒரே வாரத்தில் 700 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனை செய்து உள்ளது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’நாட்டு நாட்டு’ என்ற பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும், இந்த பாடலை திரையரங்குகளில் ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. மேலும் இந்த பாடலுக்கு திரையுலக பிரபலங்கள் நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தொலைக்காட்சி சீரியல் நடிகை மற்றும் திரைப்பட நடிகையான மைனா நந்தினி தனது கணவர் யோகியுடன் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு மிகப்பெரிய அளவில் லைக்ஸ் குவிந்து வருகிறது. இந்த வீடியோவில் ’யோகிக்கு கால் சரியானதும் ஆச்சு, ஆட்டம் தாங்க முடியல’ என்று காமெடியாக கேப்ஷனை மைனா நந்தினி பதிவு செய்துள்ளார்.

More News

ஒரே தேதியில் ரிலீஸான மூன்று வெற்றிப்படங்கள்: கார்த்தியின் உணர்வுபூர்வமான டுவிட்!

ஒரே தேதியில் ரிலீஸ் ஆன மூன்று வெற்றி படங்கள் குறித்த உணர்வு பூர்வமான டுவிட் ஒன்றை நடிகர் கார்த்தி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி சீமான் திடீர் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் நடிகரும் இயக்குனருமான சீமான் திடீரென செய்தியாளர் சந்திப்பின் போது மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கர்ப்பத்திற்கு காரணம் இதுதான்: நடிகை கஸ்தூரி விளக்கம்!

 நடிகை கஸ்தூரி நேற்று தனது சமூக வலைத்தளத்தில் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு  #mrPREGNANT என்ற ஹேஷ்டேக்கையும் பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரபல நடிகையை புரமோஷனுக்கு வரவேண்டாம் என கூறிய ராம்சரண் தேஜா: என்ன காரணம்?

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள 'ஆச்சார்யா' என்ற படத்தின் புரமோஷனுக்கு பிரபல நடிகையை வரவேண்டாம் என இந்த படத்தின் தயாரிப்பாளரும் சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் தேஜா

பாலா படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கின்றாரா சூர்யா? படக்குழுவினர் விளக்கம்

பேரழகன், மாஸ் என்ற மாசிலாமணி, வேல், வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, மாற்றான் ஆகிய படங்களில் சூர்யா இதுவரை இரட்டை வேடங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது அவர் பாலா இயக்கத்தில்