கணவருடன் நீச்சலுடையில் நடிகை வித்யூலேகா ராமன்: வைரல் புகைப்படங்கள்

காமெடி நடிகை வித்யூலேகா ராமன் கணவருடன் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

கௌதம் மேனன் இயக்கிய ’நீதானே என் பொன்வசந்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை வித்யூலேகா ராமன், அதன்பின் ஜில்லா, வீரம், காக்கிசட்டை, புலி, உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி சஞ்சய் என்பவரை திருமணம் செய்து கொண்ட வித்யூலேகா திருமணம் குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய வித்யூலேகா ராமன் பிறந்த நாளின்போது கணவருடன் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்சேதுபதியுடன் இணைகிறாரா எச்.வினோத்?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை எச்.வினோத் இயக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈஃபிள் டவர் முன் மாஸ் போட்டோ: டிடியின் வைரல் புகைப்படங்கள்

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் முன் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

கோவை மாணவி கடிதத்தில் உள்ள மற்ற இருவர் யார்? பெற்றோர் கூறிய உண்மை!

கோவையைச் சேர்ந்த பொன்தாரிணி என்ற மாணவி ஆசிரியரின் பாலியல் டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த

தண்ணீர் டேங்கில் கலைவண்ணம்… கண்ணைப் பறிக்கும் வீடுகள்!

பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஜலந்தர் பகுதியில் பெரும்பாலான வீடுகள் சில வித்தியாசமான தனித்துவத்தை கொண்டிருக்கின்றன.

நடிகர் சுஷாந்த்சிங் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விபத்தில் மரணம்: அதிர்ச்சி தகவல்

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் என்ற பாலிவுட் நடிகர் கடந்த ஆண்டு திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.