அதிமுக எம்.எல்.ஏக்கள் கடத்தலா? எம்.எல்.ஏக்களுடன் செல்லும் 2 பேருந்து எங்கே ?

  • IndiaGlitz, [Wednesday,February 08 2017]

இன்று காலை அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் நடந்தது.

ஆனால் இந்த கூட்டம் முடிந்த பின்னர் சசிகலா செய்தியாளர்களை சந்திக்கவில்லை. இந்த கூட்டத்தில் என்ன ஆலோசிக்கப்பட்டது என்பது குறித்தும் அதிகாரபூர்வமான தகவல் இல்லை. மேலும் இந்த கூட்டத்தில் 45 எம்.எல்.ஏக்கல் கலந்துகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் 2 பேருந்துகளில் அழைத்துச் செல்லப்படுவதாகவும், அவர்கள் எங்கு அழைத்து செல்லப்படுகின்றனர் என்ற விபரம் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கடத்தப்பட்டு கவர்னர் சென்னை வரும் வரை ரகசிய இடத்தில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டிருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

More News

என் சொத்துக்களை மிரட்டி வாங்கியவர் ஆட்சி அதிகாரத்தில் அமர்வதா? கங்கை அமரன் ஆவேசம்

பிரபல இசையமைப்பாளரும், பாஜக் கட்சியில் பணியாற்றி வருபவருமான கங்கை அமரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் அசாதாரணமான சூழ்நிலை குறித்து தனது கருத்தை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தனிக்கட்சி தொடங்க திட்டமா? ஓபிஎஸ் அதிரடி பதில்

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில் மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்ப பெற்றுவிட்டு மீண்டும் முதல்வர் பதவியை ஏற்பேன் என்று ஏற்கனவே கூறியிருந்தார்...

திமுக ஆதரவை கோர மாட்டேன். ஓபிஎஸ்

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்து கொண்டு வருகிறார்...

2012க்கு பின் நான் சசிகலாவை பார்க்கவே இல்லை. ஓபிஎஸ் அதிர்ச்சி தகவல்

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் நேற்றிரவு சென்னை மெரீனாவில், இன்று காலை அவரது இல்லத்தில் பேட்டி அளித்த நிலையில் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அவர் பேட்டியளித்துள்ளார்

'கபாலி'க்கு பின் 'சி 3' படத்திற்கு சென்னை ஐகோர்ட் வழங்கிய முக்கிய தீர்ப்பு

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சி 3' திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் தயாரிப்பாளரின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு இணையதளமும் வெளியிட கூடாது என சென்னை உயர் நீதி மன்றத்தில் சி3 திரைப்படத்தின் தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா சார்பில் வக்கீல் விஜய் ஆனந்த் &