அடல்ட் இயக்குனரின் அடுத்த பட அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,September 03 2018]

'ஹரஹர மகாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டுக்குத்து' ஆகிய இரண்டு அடல்ட் படங்களை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் சமீபத்தில் ஆர்யா நடித்த 'கஜினிகாந்த்' என்ற 'யூ' சான்றிதழ் படத்தையும் இயக்கினார். இவர் இயக்கிய மூன்று படங்களும் வசூல் அளவில் வெற்றியை பெற்றுள்ள நிலையில் தற்போது அடுத்த படத்தையும் அவர் தொடங்கவுள்ளார்.

சந்தோஷ் ஜெயகுமார் இயக்கும் 4வது படத்தையும் ஸ்டுடியோக்ரீன் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. பாலமுரளி பாலு இசையில், பிரசன்னா படத்தொகுப்பில் பாலு ஓளிப்பதிவில் என அவருடைய வழக்கமான டீம் களமிறங்கும் இந்த படத்திற்கு 'ஸ்டார்ட் கேமிரா ஆக்சன்' என்ற டைட்டில் வைத்திருப்பதாக தெரிகிறது.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

எம்.ஜி.ஆர் மனைவியாக நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் வாழக்கை வரலாறு திரைப்படத்தை ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மும்தாஜின் ஆயுதம் என்று நித்யா கூறியது என்ன? சரியாக கணித்த ரித்விகா

கடந்த வாரம் பிக்பாஸ் விட்டில் உள்ள போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை போட்டியாளர்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.

விஜய் ஆண்டனியின் அடுத்த 'த்ரில்' படம் குறித்த தகவல்

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடித்த 'காளி' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் 'கொலைகாரன்' மற்றும் 'திமிறு பிடிச்சவன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பிரதமர் மோடியை சந்தித்த சூப்பர் ஸ்டார் நடிகர்

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து மோகன்லால் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

அதிமுக, திமுகவுக்கு டென்ஷனை தரும் செப்டம்பர் 5

ஒருபக்கம் செப்டம்பர் 5ஆம் தேதி அமைதிப்பேரணியை நடத்தவுள்ளதாக மு.க.அழகிரி அறிவித்துள்ளதால் திமுக தரப்பில் டென்ஷனும், இன்னொரு பக்கம் 18 எம்.எல்.ஏக்கள் வழக்கின் தீர்ப்பு